பேர்லின் மாநகரத்தில் பல்லின சமூகமாக வாழ்ந்துவந்தாலும், தாம் வாழும் சமூகத்திற்கிடையில் பல்லாண்டு காலமாக சமூகத்தொண்டை ஆற்றி வரும் அமைப்புகளுக்கு நன்றி கூறும் முகமாக கடந்த மாதம் பேர்லின் மாநகர முதல்வர் Michael Müller அவர்கள் தனது காரியாலய மண்டபத்தில் காலை விருந்துடனான “உழைத்தவர்களை வாழ்த்துகின்றோம் ” எனும் கருப்பொருளுக்கு அமைய விழாவை முன்னெடுத்திருந்தார். இவ் விழாவில் பேர்லின் தமிழாலயத்தின் சார்பாக இளம் ஆசிரியர்கள் மற்றும் நகரப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு மாநகர முதல்வர் Michael Müller அவர்களின் பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் பெற்றுக்கொண்டனர்.கடந்த ஆண்டுகளாக பேர்லின் வாழ் ஈழத்தமிழர்கள் தமது அடையாளத்தையும் , அறிமுகத்தையும் பல்லின சமூகத்திடம் சமூக இணைவாக்கத்தின் அடிப்படையில் வலுவாக கொண்டுசெல்வது குறிப்பிடத்தக்கது.
- Home
- புலம்பெயர் தேசங்களில்
- உழைத்தவர்களை வாழ்த்துகின்றோம் – பேர்லின் மாநகர முதல்வர் Michael Müller
ஆசிரியர் தலையங்கம்
-
‘ உங்கள் வழியைப் படியுங்கள்’ இன்று உலக புத்தக தினம்
April 23, 2024 -
தேசிய எழுச்சியின் வெகுசன வடிவம் அன்னை பூபதியின் அறப்போர்!
April 18, 2024 -
ஆதிவேர் காக்க ஓர் இனம் தாய்மொழி பேணவேண்டும்!
February 21, 2024
தமிழர் வரலாறு
-
லெப்.கேணல் மல்லி
November 20, 2023 -
உறுதியின் வலிமை லெப்.கேணல் அகிலா!
October 30, 2023
கட்டுரைகள்
-
75வது ஆண்டில் மீண்டும் தொடக்கப் புள்ளியிலிருந்து…
March 4, 2024
எம்மவர் நிகழ்வுகள்
-
தமிழின அழிப்பு நினைவு நாள் 15 ம் ஆண்டு-யேர்மனி.
May 1, 2024 -
தமிழின அழிப்பு நினைவு நாள் 15 ம் ஆண்டு-பிரித்தானியா
April 1, 2024 -
மே 18- தமிழின அழிப்பு நினைவு நாள் 18.05.2024 – சுவிஸ்.
March 27, 2024