பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிக்காகவே போராடுகின்றோம்

Posted by - November 15, 2023
திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பு புதன்கிழமை (15) காலை இடம்பெற்றது. இதன்போது கருத்து…
Read More

யாழ்.நெடுந்தீவில் கைதான இந்திய மீனவர்கள் விடுதலை ; ஒருவருக்கு சிறை

Posted by - November 15, 2023
எல்லை தாண்டி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 21 பேரை நிபந்தனையுடன் விடுதலை செய்தும்…
Read More

விழிப்புணர்வு செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்

Posted by - November 15, 2023
சிறுவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகாமல் இருப்பதற்கு தேவையான விழிப்புணர்வு  செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என  ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதிய பிரதிநிதிகளிடம்,…
Read More

முல்லைத்தீவு கொக்குதொடுவாயும் தமிழரிடம் இருந்து பறி போகின்றதா?

Posted by - November 15, 2023
முல்லைத்தீவு கொக்குதொடுவாய் வடக்கு15ஆம் கட்டை பகுதியில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சிங்கள மீனவர்கள் அத்துமீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றார்கள்.…
Read More

கிழக்கு மாகாணத்தை அமெரிக்காவுடன் இணைக்கும் முக்கிய இணைப்பாக மட்டக்களப்பு iHub

Posted by - November 15, 2023
இலங்கையிலுள்ள எமது ஐந்தாவது American Space ஆகிய மட்டக்களப்பு iHub, கிழக்கு மாகாணத்தை அமெரிக்காவுடன் இணைக்கும் முக்கிய இணைப்பாக இருப்பதுடன்…
Read More

ஒவ்வொரு வருடமும் பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு எந்த வகையிலும் கிடைக்கப்பெறவில்லை – கலாரஞ்சினி

Posted by - November 15, 2023
ஒவ்வொரு வருடமும் வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்படுகின்ற நிதி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு எந்த வகையிலும் கிடைக்கப்பெறவில்லை என வட…
Read More

இலங்கையில் 15 வீதமானவர்கள் நீரிழிவு நோயினால் பாதிப்பு

Posted by - November 15, 2023
இலங்கையில் மொத்த சனத்தொகையில் 15 வீதமானவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர்…
Read More

மன்னாரில் வெள்ளத்தில் மூழ்கிய முசலி ஹீனைஸ் நகர்

Posted by - November 15, 2023
மன்னார் மாவட்டம், முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஹுனைஸ் நகர் கிராம மக்கள் மீள்குடியேறி சுமார் 13 வருடங்களாகியும் அவர்களின்…
Read More

மூளைக் காய்ச்சலால் யாழ்ப்பாணத்தில் கிராம சேவகர் உயிரிழப்பு!

Posted by - November 15, 2023
மூளைக் காய்ச்சல் காரணமாக நேற்று செவ்வாய்க்கிழமை (14) யாழ்ப்பாணத்தில் கிராம சேவகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் உடுப்பிட்டி வடக்கு ஜே/353…
Read More