தமிழீழத்தில் தடைகளைத் தாண்டி உணர்வெழுச்சியுடன் இன்றையதினம் நினைவேந்தலுக்கு ஏற்பாடு !

Posted by - November 27, 2023
வடக்கு, கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் காணப்படுகின்ற துயிலுமில்லங்களில் மாவீரர்களை நினைவேந்துவதற்கான தயார்ப்படுத்தல்கள் நிறைவடைந்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளதுடன் தடைகளைத் தாண்டி…
Read More

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் தமிழீழ தேசியத் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம்

Posted by - November 27, 2023
தமிழீழ தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 69ஆவது பிறந்தநாள் நிகழ்வுகள் தமிழர் தாயகம் எங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.
Read More

மாவீரர்களை நினைவேந்த தயார் நிலையில் தாயகம் : போலி சுவரொட்டிகள் மூலம் மேற்கொள்ளப்படும் சதி

Posted by - November 27, 2023
வடக்கு – கிழக்கு உள்ளிட்ட தமிழர் தாயக பகுதிகளில், உரிமை கோரிய யுத்தத்தில் வீர மரணத்தை தழுவிக் கொண்ட மாவீரர்களுக்கு…
Read More

தாயகத்தில் பூத்துக்குலுங்கும் கார்த்திகை மலர்: நினைவேந்தலுக்கு தயாராகும் தாயகம்

Posted by - November 27, 2023
மாவீரர் மாதமான கார்த்திகை மாதத்தில் தமிழீழ தேசிய மலரான கார்த்திகை பூ செழித்து வளர்ந்து பூத்திருப்பதோடு தமிழர் தாயகமும் மாவீரர் நினைவேந்தலுக்கு…
Read More

புதுக்குடியிருப்பில் இன்று கதவடைப்பு

Posted by - November 27, 2023
மாவீரர் தினத்தை முன்னிட்டு புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினர் இன்று முழுமையான கதவடைப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர்.
Read More

விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை தேடி முள்ளிவாய்க்காலில் அகழ்வுப் பணி நான்காவது நாளாக தொடர்கிறது

Posted by - November 26, 2023
போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் உள்ள கடற்கரை பகுதி ஒன்றில் விடுதலைப் புலிகள் ஆயுதங்கள் புதைத்து வைத்ததாக…
Read More

மாவீரர் தினத்திற்கு தயாராகும் மன்னார் மாவீரர் துயிலும் இல்லங்கள்

Posted by - November 26, 2023
மாவீரர் தினம் நாளை திங்கட்கிழமை (27) அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், நினைவேந்தல் நிகழ்வுக்கான ஆரம்பகட்ட செயற்பாடுகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல்வேறு…
Read More

யாழ். பண்ணையில் விபத்து – மூன்று வாகனங்கள் சேதம்

Posted by - November 26, 2023
யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) நோயாளர் காவு வண்டியுடன், மேலும் இரண்டு வாகனங்கள் விபத்துக்குள்ளாயின.
Read More

பொலிஸாரின் கெடுபிடி- நினைவேந்தலுக்கு தயாராகிவரும் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம்

Posted by - November 26, 2023
பொலிஸாரின் கொடுபிடிகளுக்கு மத்தியில் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Read More

முச்சக்கரவண்டி விபத்தில் இளம் பெண் உயிரிழப்பு

Posted by - November 26, 2023
முச்சக்கரவண்டி விபத்தில் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பளையை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Read More