அமைச்சரின் கருத்துத் தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழு விசாரிக்க வேண்டும்

Posted by - December 13, 2017
அமைச்சர் ஜோன் அமரதுங்கவால் வெளியிடப்பட்ட கருத்துகள் தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் உடனடியாக விசாரணை செய்ய வேண்டுமென, ஒன்றிணைந்த எதிரணியின்…
Read More

அரசாங்கமும் பொலிஸும் எங்கள் கையில்! -ஜோன் அமரதுங்க

Posted by - December 13, 2017
ஜா-எல பகுதியில் அண்மையில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பிரசாரக் கூட்டமொன்றில், அமைச்சர் ஜோன் அமரதுங்க உரையாற்றிய விடயம், சர்ச்சையை…
Read More

மீண்டும் பிர­பா­கரன் யுகம் உரு­வாகும்! – ரோஹித அபே­கு­ண­வர்­தன

Posted by - December 13, 2017
அர­சாங்கம் வடக்கில் ஒரு சட்­டத்­தையும் தெற்கில் மற்­று­மொரு சட்­டத்­தையும் அமுல்­ப­டுத்­து­கி­ன்றது. எனவே, இது மீண்டும் விடு­தலைப் புலி­களின் தலைவர் பிர­பா­க­ரனின்…
Read More

ரயில்வே திணைக்களத்திற்கு நாளாந்தம் 12 – 14 மில்லியன் ரூபா வரை நஸ்டம்

Posted by - December 12, 2017
இன்றைய அமைச்சரவை சந்திப்பில், தமது சம்பளப் பிரச்சினை குறித்து சிறந்த தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்பார்ப்பதாக, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள…
Read More

பாலித்த ரங்கே பண்டார விடுவிப்பு

Posted by - December 12, 2017
சட்டவிரோதமாக பெற்ற ஜீப் ஒன்றுக்கு, பிறிதொரு வாகனத்தின் பதிவுச் சான்றிதழை பயன்படுத்திய சம்பவம் தொடர்பில், குற்றம்சாட்ட இராஜாங்க அமைச்சர் பாலித்த…
Read More

தன்னுடன் இருப்பவர்கள் மோசடிகாரர்கள் என்பதை மஹிந்த ராஜபக்ஷ் ஏற்றுக்கொண்டுள்ளதை வரவேற்கின்றோம்!

Posted by - December 12, 2017
தன்னுடன்  இருப்பவர்கள் மோசடிகாரர்கள் என்பதை மஹிந்த ராஜபக்ஷ் ஏற்றுக்கொண்டுள்ளதை வரவேற்கின்றோம்.
Read More

கட்டுநாயக்க விமான நிலையில் வைத்து சிலாபம் பகுதியைச் சேர்ந்தவர் கைது

Posted by - December 12, 2017
சட்டவிரோதமாக டுபாயிலிருந்து தங்க நகைகளை கடத்தி வந்தவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Read More

தனித்த பயணம் ஒருபோதும் சாத்தியமாகாது!

Posted by - December 12, 2017
கட்சியில் இருந்து தனித்து செயற்படும் சகல தரப்பினரும் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைந்து கொள்ளுங்கள். தனித்த பயணம் ஒருபோதும்…
Read More

இராணுவத்தின் புதிய ஊடாகப் பேச்சாளராக பிரிகேடியர் சுமித் அத்தபத்து!

Posted by - December 12, 2017
இராணுவத்தின் புதிய ஊடாகப் பேச்சாளராக பிரிகேடியர் சுமித் அத்தபத்து நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும்…
Read More