யாழில் விபத்து, ஒருவர் பலி

Posted by - September 4, 2018
யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.இச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 6…
Read More

வவுனியாவில் இ.போ.சபையினர் பணிப்புறக்கணிப்பு

Posted by - September 4, 2018
வவுனியாவில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையினர் இன்று முதல் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.“ அடிப்படை சம்பளத்தினை…
Read More

பெண்களுக்கெதிரான வன்முறைகளைக் கண்டித்து நாளை யாழில் ஆர்ப்பாட்டம்

Posted by - September 3, 2018
வடமாகாணத்தில் அதிகரித்து வரும் பெண்களுக்கெதிரான வன்முறைகளைக் கண்டித்து யாழ். மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் ஏற்பாட்டில் நாளை காலை 10…
Read More

யாழில் ஹெரோயினுடன் இளைஞர் கைது

Posted by - September 3, 2018
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் இளைஞர் ஒருவர் யாழ்.விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த…
Read More

மன்னார் மக்கள் மத்தியில் ஆடைகளின்றி மீட்கப்படும் மனித எலும்புக் கூடுகளால் அச்சம்

Posted by - September 3, 2018
மன்னார் சதோச வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் பணிகளின் போதும்…
Read More

துரோகிகளுடன்தான் தற்போது எமது கட்சியினர் கூட்டு வைத்துள்ளனர் – விக்­கி­னேஸ்­வரன்

Posted by - September 3, 2018
முன்னர் அர­சாங்கம் தரு­வதை ஏற்று எங்கள் இடங்­களை நாங்கள் அபி­வி­ருத்தி செய்ய வேண்டும் என்று சில தமிழ்க் கட்சித் தலை­வர்கள்…
Read More

வவுனியாவில் வீட்டுக்காணியிலிருந்து குண்டுகள் மீட்பு

Posted by - September 3, 2018
வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகிழங்குளம் பகுதியிலுள்ள வீட்டுக்காணியிலிருந்து  வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகிழங்குளம்…
Read More

அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் கடலரிப்பை தடுக்க மணல் வேலி

Posted by - September 3, 2018
அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் ஏற்பட்ட கடலரிப்பு காரணமாக ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்திற்கு முன்னாள் உள்ள கொங்கிறீட் வீதிகள் பாரிய…
Read More

விக்னேஸ்வரனின் மனக் குழப்பத்தை தீர்த்த பின்பே கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் – சுமந்திரன்!!

Posted by - September 2, 2018
முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது மனக் குழப்பத்தைச் சீர் செய்த பின்னர் அரசியல் தெரிவுகளை முன்வைக்க வேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக்…
Read More