யாழில் எட்டு பொலிஸாருக்கு திடீர் இடமாற்றம்

Posted by - October 26, 2018
யாழ்ப்பாணம் – சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பெருங்குற்ற பிரிவில் கடமையாற்றிய எட்டு பொலிஸாருக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. சுன்னாகம் பொலிஸ்…
Read More

மன்னார் மனித புதைகுழி ; அடையாளமிடப்பட்டன 197 எலும்புக்கூடுகள்

Posted by - October 26, 2018
மன்னார் ச.தொ.ச விற்பனை நிலையப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித புதைகுழி அகழ்வுப் பணியில் இதுவரை 197 எலும்புக்கூடுகள் அடையாளமிடப்பட்டுள்ளதுடன்…
Read More

நல்லாட்சியில் மனித நேயம் கேள்விக்குறியாகியுள்ளது – சுமந்திரன்

Posted by - October 25, 2018
நல்லாட்சி அரசாங்கத்தில் மனித நேயம் கேள்விக்குறியாகியுள்ளதாக தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்…
Read More

மட்டு வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணி

Posted by - October 25, 2018
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்தில் உள்ள வாகரை கண்டலடி மாவீரர்துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் நவம்பர் மாதம் வரும்…
Read More

சீ.வி.விக்னேஸ்வரனுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இல்லை!

Posted by - October 25, 2018
கொள்கையில் மிக திடமான நிலைப்பாட்டினை கொண்டிருக்காத தரப்புக்களுடன் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.வி க்னேஸ்வரன் கூட்டணி வைத்திருக்கும் நிலையில் வெறுமனே ஒற்றுமை…
Read More

ஆளுநர் சகிதம் அரசியல் கடைகள் திறக்கத்தொடங்கியுள்ளன!

Posted by - October 25, 2018
வடமாகாணசபையின் நிர்வாக தலையீடு காரணமாக முடங்கிக்கிடந்த தரப்புக்கள் பலவும் ஆளுநர் சகிதம் தமது அரசியல் கடைகளை திறக்கத்தொடங்கியுள்ளன. நேற்றையதினம் டெலோ…
Read More

.அச்சுவேலி கைத்தொழில் பேட்டை ஊழியர்கள் பொதுமக்கள் போராட்டம்!

Posted by - October 25, 2018
யாழ்.அச்சுவேலி மேற்கு கைத்தொழில் பேட்டை ஊழியர்கள் பொதுமக்கள் சேர்ந்து தமக்கான அடிப்படை வசதி கோரி  ஊர்வல கவனயீர்ப்பு   போராட்டம் ஒன்றை…
Read More

விக்கி ஒரு நச்சுசெடி – சி.சிவமோகன்

Posted by - October 25, 2018
 வன்னி பாராளுமன்ற உறுப்பினரின்  அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் நேற்றைய புதிய கட்சி தொடங்குவது பற்றி முன்னாள் முதலமைச்சரின்…
Read More

பிக்குவின் அடாவடித்தனத்தை கண்டித்து செங்கலடியில் ஆர்ப்பாட்டம்

Posted by - October 25, 2018
மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதியின் அடாவடித்தனத்தைக் கண்டித்தும் அரச உத்தியோகத்தர்களின் பாதுகாப்பினை உறுதிசெய்யுமாறும் வலியுறுத்தி செங்கலடி நகரில் இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்ட…
Read More

மன்­னார் முச­லிப் பிர­தே­சத்­தில் குளங்­கள் எது­வும் சீர­மைக்­கப்­ப­ட­வில்லை!

Posted by - October 25, 2018
மன்­னார் முச­லிப் பிர­தே­சத்­தில் குளங்­கள் எது­வும் சீர­மைக்­கப்­ப­ட­வில்லை நீர்ப்­பா­ச­னத் திணைக்­க­ளத்­தின் அச­மந்­தப் போக்­கி­னால் மழை­நீர் சேமிக்­கப்­ப­டா­மல் கட­லில் கலக்­கின்­றது என…
Read More