திலீபன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு யேர்மனியில் அரசியல் கருத்தரங்கு.

Posted by - September 25, 2019
தியாக தீபம் திலீபன் அண்ணா அவர்களின் நினைவு நாட்களை முன்னிட்டு , அவரின் கோரிக்கைகளில் ஒன்றான “அரசியல் கைதிகளை உடனடியாக…
Read More

மாவீர்ர் வெற்றி கிண்ண இறுதி விளையாட்டுப் போட்டடி 2019 நொய்ஸ்,Germany

Posted by - September 23, 2019
யேர்மன் தமிழர் விளையாட்டு கூட்டமைப்பால் தமிழாலயங்களிடையே இந்த ஆண்டு 5 மாநிலங்களில் நடைபெற்ற மாவீர்ர் வெற்றி கிண்ண விளையாட்டுப் போட்டிகளில்…
Read More

பொன்னையா தனபாலசிங்கம் மாமனிதராக மதிப்பளிப்பு

Posted by - September 19, 2019
பெல்ஜியம் நாட்டின் முன்னாள் பொறுப்பாளர் தனம் என்று அழைக்கப்படும் திரு. பொன்னையா தனபாலசிங்கம் மாமனிதராக மதிப்பளிப்பட்டுள்ளார். இவரது மதிப்பளிப்புக் குறித்து…
Read More

தமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையினை சேர்ந்த பொன்னைய்யா தனபாலசிங்கம் சாவடைந்துள்ளார்.

Posted by - September 17, 2019
தமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் நீண்ட நாள் பொறுப்பாளர் பொன்னைய்யா தனபாலசிங்கம் (தனம்) சுகயீனம் காரணமாக நேற்று 16.09.2019…
Read More

தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐநா முன் வீறுகொண்டு எழுந்த தமிழர்கள்! காணொளி இணைப்பு.

Posted by - September 16, 2019
தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐநா முன்றலில் முன் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் உணர்வுபூர்வமாக வீறுகொண்டு எழுந்து நிற்கின்றனர்.16.09.2019ம் திகதி…
Read More

ஜெனிவாவை அண்மித்துள்ள நடைபயணப் போராட்டம்!

Posted by - September 14, 2019
தமிழின அழிப்புக்கு சர்வதேசத்திடம் நீதிகோரி பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் கடந்த 28.08.2019 பாரிசிலிருந்து ஆரம்பமாகிய நடைபயணம்போராட்டம் இன்று…
Read More

17 ஆவது நாளில் ஜெனீவா விலிருந்து 90 கிலோமிற்றரில் உள்ள Poligny நகரினை நோக்கி செல்லும் நடைபயணம்!

Posted by - September 13, 2019
தமிழின அழிப்பிற்கு நீதிகோரி பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாடில் பிரின்சில் இருந்து ஜெனிவா நோக்கி கடந்த 28.08.2019 புறப்பட்ட…
Read More

பிரான்சில் இடம்பெற்ற கேணல் பரிதி, லெப் .கேணல் நாதன், கப்டன் கஜன் நினைவு சுமந்த உதைபந்தாட்ட மற்றும் துடுப்பெடுத்தாட்ட போட்டிகள்!

Posted by - September 13, 2019
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு- பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை வருடாந்தம் நடாத்தும் கேணல் பரிதி, லெப் .கேணல் நாதன், கப்டன் கஜன் நினைவு…
Read More

ஒன்பதாவது நாளாக தமிழின அழிப்புக்கு நீதி வேண்டி தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் Solothurn மாநகரசபையை வந்தடைந்தது.

Posted by - September 13, 2019
04.09.2019 ஆரம்பிக்கப்பட்டு ஒன்பதாவது நாளாக தமிழின அழிப்புக்கு நீதி வேண்டி தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் நேற்றைய தினம் suisse…
Read More

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம் Swiss நாட்டின் எல்லையை வந்தடைந்தது.

Posted by - September 12, 2019
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு இன்று 11.09.2019 அன்று Sélestat மாநகர சபை உதவி நகரபிதாவிடம் எமது தாயகத்திலே தொடர்ச்சியாக…
Read More