பிரான்சில் பிரெஞ்சுப் பாராளுமன்றம் முன்பாக எழுச்சியோடு ஆரம்பமாகிய மனிதநேய நடை பயணம்!

Posted by - August 29, 2019
பிரான்சு பாரிசில் பிரெஞ்சுப்பாராளுமன்றம் முன்பாக இன்று (28.08.2019) புதன்கிழமை 11.00 மணிக்கு சிறிலங்கா இனவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட்ட தமிழினப்…
Read More

நீதிக்கான நடைபயணம் பிரான்சு பாரிசில் பாராளுமன்றம் முன்பாக சரியாக 3.30 மணிக்கு புறப்பட்டுள்ளது.

Posted by - August 28, 2019
நீதிக்கான நடைபயணம் பிரான்சு பாரிசில் பாராளுமன்றம் முன்பாக சரியாக 3.30 மணிக்கு புறப்பட்டுள்ளது. அதற்கு முன் உயிர் ஈந்த அனைவருக்குமான…
Read More

அனைத்துலகத் தமிழ்மொழித் தேர்வு 2019 பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

Posted by - August 24, 2019
தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் நடாத்தப்பட்ட அனைத்துலகத் தமிழ்மொழித் தேர்வு 2019 பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால்…
Read More

சவேந்திர சில்வா இராணுவத் தலைமைத் தளபதியாக நியமனம் சிறிலங்காவில் மனிதம் மருணித்துவிட்டது. அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-

Posted by - August 23, 2019
        August 23. 2019 Norway இனப்படுகொலையாளி சவேந்திர சில்வா இராணுவத் தலைமைத் தளபதியாக நியமனம்…
Read More

பிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற லெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி!

Posted by - August 21, 2019
ரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – தமிழர் விளையாட்டுத்துறை 5 ஆவது தடவையாக நடாத்தும் லெப்.கேணல் பொன்னம்மான் அவர்களின் நினைவு…
Read More

அமரர். கணபதிப்பிள்ளை சுந்தரலிங்கம் ஆசிரியர் அவர்களுக்கு அகவணக்கம்.

Posted by - August 18, 2019
யாழ்.சாவகச்சேரியிற் பிறந்தவரும் கொக்குவில் தாவடியிலே வாழந்தவருமான ஆசிரியர் திரு கணபதிப்பிள்ளை சுந்தரலிங்கம் அவர்கள் 12.08.2019ஆம் நாளன்று சாவடைந்து இறுதி வணக்கம்…
Read More

செஞ்சோலை வளாகத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவிகளுக்கு யேர்மனி ஸ்ருட்காட் நகர மத்தியில் வணக்கம் செலுத்தப்பட்டது.

Posted by - August 16, 2019
இன்று 16.8.2019 வெள்ளிக்கிழமை சிறிலங்கா விமானப்படையால் செஞ்சோலை வளாகத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவிகளுக்கு யேர்மனி ஸ்ருட்காட் நகர மத்தியில் மலர்தூவி…
Read More

பிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆவது ஆண்டு நினைவு நாளும் தோழர் செங்கொடியின் 8 ஆவது ஆண்டு நினைவேந்தலும்!

Posted by - August 16, 2019
வள்ளிபுனம் செஞ்சோலை சிறுவர் வளாகத்தின் மீது 14.08.2006 அன்று சிறீலங்கா வான்படையினர் நடாத்திய தாக்குதலில் சாவடைந்த 61 மாணவிகளின் 13…
Read More

சிறிலங்கா விமானப்படையால் செஞ்சோலை வளாகத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவிகளுக்கு ஸ்ருட்காட் நகர மத்தியில் மலர் தூவி வணங்குவோம் வாரீர்…

Posted by - August 14, 2019
சிறிலங்கா விமானப்படையால் செஞ்சோலை வளாகத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவிகளுக்கு ஸ்ருட்காட் நகர மத்தியில் மலர் தூவி வணங்குவோம் வாரீர்…
Read More

சுவிசில் சாதனைபடைத்த யேர்மனியத் தமிழ்ப் பெண்கள் அணி

Posted by - August 10, 2019
சுவிஸ் தமிழர் இல்லம் அனைத்துலக ரீதியில் நடத்தும்தமிழீழக்கிண்ணத்துக்கான தமிழர் விளையாட்டு விழாவின் முதலாம் நாள் விளையாட்டுக்கள் இன்று சிறப்பாக நடைபெற்றது.…
Read More