உதவி பெறுமாறு என்னிடம் கேட்காதீா்கள்!-ரணில்

Posted by - June 9, 2022
நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா மட்டுமே எரிபொருள் கொள்முதல் செய்ய உதவுவதாகவும், சா்வதேச நிதியத்திடம் கூடுதல் நிதியுதவி கோரியுள்ளதாகவும்…
Read More

ஜோன்ஸ்டனின் மனுவை நிராகரிக்குமாறு கோரிக்கை

Posted by - June 9, 2022
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தம்மைக் கைது செய்வதை தடுக்கக் கோரி தாக்கல் செய்த ரிட் மனுவை நிராகரிக்குமாறு சட்டமா…
Read More

மின்சார பொறியியலாளர்கள் சங்கத்திற்கு தடை உத்தரவு

Posted by - June 9, 2022
மின்சார பொறியியலாளர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கையினால் பொதுமக்களுக்கு தொடர்ந்து மின்சார விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று…
Read More

ஜனாதிபதி விஷேட தொலைபேசி உரையாடலில்

Posted by - June 9, 2022
கட்டார் தலைவர் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்தானி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். இது தொடர்பான…
Read More

பிரதமர் மீது கற்களை வீச எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லை

Posted by - June 9, 2022
பொருளாதார ரீதியில் தான் முன்வைக்கும் வேலைத்திட்டத்தில் அரசாங்கம் ஆர்வமாக இருந்தால், இணைந்து செயற்பட முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி…
Read More

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

Posted by - June 8, 2022
அரசாங்க செலவீனங்களுக்காக 695 பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்யக் கோரும் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – ஒருவருக்கு பிணை

Posted by - June 8, 2022
உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதல் தொடர்பாக சந்தேகத்தில் கடந்த 2019 ம் ஆண்டு கைது செய்யப்பட்டடு தடுத்துவைக்கப்பட்டிருந்த கண்டியைச் சேர்ந்த முகம்மது…
Read More

மின் விநியோகம் தொடர்பில் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு

Posted by - June 8, 2022
மின்சார விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக மாற்றும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார். இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த…
Read More

இலங்கை கடவுச்சீட்டில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு

Posted by - June 8, 2022
வீசா இன்றி குறைந்த பட்சம் 190 நாடுகளுக்கு மக்கள் பயணிக்கும் வகையில் இலங்கை கடவுச்சீட்டின் தரத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு…
Read More