உதயங்கவை கைது செய்ய டுபாய் சென்றவர்கள் வெறுங்கையுடன் நாட்டுக்கு

Posted by - February 13, 2018
ரஸ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை கைது செய்யும் நோக்கில் டுபாய் சென்ற அதிகாரிகள் வெறும் கையுடன் நாடு திரும்ப…
Read More

இந்த அரசாங்கம் தொடர்ந்து இருக்கும்; விருப்பமானவர்கள் இணையலாம்

Posted by - February 13, 2018
இந்த அரசாங்கம் எதிர்வரும் இரண்டரை காலத்துக்கு தொடர்ந்து இருக்கும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்ரம கூறியுள்ளார். 
Read More

சட்டவிரோதமாக சிகரட்டுக்களை கடத்தி வந்த இரண்டு பெண்கள்

Posted by - February 13, 2018
சட்டவிரோதமான முறையில் ஒருதொகை சிகரட்டுக்களை நாட்டுக்கு கொண்டு வந்த இரண்டு பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 
Read More

இரவில் இடம்பெற்ற மைத்திரி – ரணில் சந்திப்பு : முக்கிய தீர்மானம் இன்று வெளியாகும் !

Posted by - February 13, 2018
தேசிய அரசாங்கத்தை மாற்றம் செய்வது தொடர்பில் பிரதமர் தான் தீர்மானிக்க வேண்டும் என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.…
Read More

புதிய பிரதமர் யார் என்பதை ஜனாதிபதியிடமே கேளுங்கள்- அமைச்சர் சஜித்

Posted by - February 13, 2018
தேர்தல் முடிவுடன் அரசியலில் பாரிய மாற்றமொன்றைக் கொண்டுவருவதாக ஜனாதிபதிதான் கூறியுள்ளதாகவும், அடுத்த புதிய பிரதமர் யார் என்ற கேள்வியையும் ஜனாதிபதியிடமேதான்…
Read More

தனி அரசாங்கம் அமைந்தால் 19 இன்படி இவ்வாறு தான் இருக்கும்- சட்டவல்லுநர்

Posted by - February 13, 2018
தேசிய அரசாங்கத்தைக் கலைத்து ஏதாவது ஒரு கட்சி தனி அரசாங்கம் அமைக்க நேரிட்டால், அந்த அரசாங்கத்திலுள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 30…
Read More

ரிஷாடின் கட்சிக்கு 150 பிரதேச சபை உறுப்பினர்கள்

Posted by - February 13, 2018
ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 15 மாவட்டங்களில் போட்டியிட்டு சுமார் 150…
Read More

சந்தைப் பொருளாதார வசதிகளை அதிகரிக்கும் விசேட வேலைத்திட்டம்

Posted by - February 13, 2018
கிராமிய மட்ட சிறுதோட்ட விவசாயிகளை ஊக்குவித்து, அவர்களது சந்தைப் பொருளாதார வசதிகளை அதிகரிக்கும் நோக்கிலான விசேட வேலைத்திட்டமொன்றை விவசாயத்துறை அமைச்சு…
Read More

இந்த அரசாங்கம் தொடர்ந்து இருக்கும்:விருப்பமானவர்கள் இணையலாம் – மலிக் சமரவிக்ரம

Posted by - February 13, 2018
இந்த அரசாங்கம் எதிர்வரும் இரண்டரை காலத்துக்கு தொடர்ந்து இருக்கும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.…
Read More

சட்டவிரோத சிக்கரெட்டுக்களுடன் இரு பெண்கள் கைது

Posted by - February 13, 2018
சட்டவிரோதமான முறையில் சிக்கரெட்டுக்களை இந்நாட்டுக்கு கொண்டுவந்த இரு பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். டுபாய் நாட்டிலிருந்து இன்று…
Read More