கிளிநொச்சியில் வாகன விபத்து : ஒருவர் உயிரிழப்பு

Posted by - July 13, 2019
கிளிநொச்சி, பூநகரி- பரந்தன் வீதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில்  சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். லொறியும் சிறிய…
Read More

அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் காலமானார்

Posted by - July 12, 2019
அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதனின்  மறைவுக்கு  தமிழர் மரபுரிமை பேரவை தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது . தமிழர் மரபுரிமை அன்னாரின்…
Read More

மாந்தை மேற்கு பிரதேசத்தின் வலிமையை இப்போதே நான் உணர்ந்தேன் – எஸ்.கேதீஸ்வரன்

Posted by - July 12, 2019
மாந்தை மேற்கு பிரதேசமானது எவ்வளவு வலிமையான பிரதேசம் என்பதை நான் இப்போது தான் உணர்ந்துள்ளேன் என மாந்தை மேற்கு பிரதேசச்…
Read More

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முழு அதிகாரம் கொண்ட கணக்காளர் நியமனம்

Posted by - July 12, 2019
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முழு அதிகாரம் கொண்ட கணக்காளர் நியமிக்கப்பட்டதற்கு கல்முனையில் மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று(வியாழக்கிழமை) பிரதமர் ரணில்…
Read More

இனந்தெரியாதோரல் மீனவர் வாடி எரிப்பு!

Posted by - July 12, 2019
முல்லைத்தீவு – அளம்பில் வடக்கு, உப்புமாவெளிப் பகுயில், இனந்தெரியோதாரால் மீனவர் வாடி ஒன்று எரிக்கப்பட்டுள்ளது. பிறிதொருவருடைய அனுமதிப் பத்திரத்தில் மீன்பிடித்…
Read More

மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்.

Posted by - July 11, 2019
காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சர்வதேசத்திற்கு அலுத்தத்தை கொடுக்கும் வகையில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.இந்த போராட்டம்…
Read More

அரசுக்கு எதிரான பிரேரணை: கூட்டமைப்பு நடுநிலை வகிக்க வேண்டும் என்கிறார் சிவாஜிலிங்கம்!

Posted by - July 11, 2019
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடுநிலை வகிக்க வேண்டுமென தமிழீழ விடுதலை இயக்கத்தின் யாழ்.…
Read More

‘சர்வதேசமே எங்களுக்கான நிரந்தர தீர்வை இலங்கை அரசிடம் இருந்து பெற்றுத் தாருங்கள்!

Posted by - July 11, 2019
காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சர்வதேசத்திற்கு அலுத்தத்தை கொடுக்கும் வகையில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
Read More

யாழில் அழுகிய நிலையில் வீடொன்றில் பெண்ணின் சடலம்!

Posted by - July 11, 2019
யாழ்ப்பாணம் சுண்டுக்குழி காட்டு கந்தோர் வீதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று…
Read More