காலம் தாழ்த்தாது ஸ்ரீலங்காவின் பொறுப்புக்கூறல் விவகாரம் ஐ.நா பாதுகாப்பச் சபைக்குப் பாரப்படுத்தப்படல் வேண்டும்.

Posted by - February 28, 2020
உள்ளக விசாரணை பொறிமுறையானது கலப்பு என்று பொய்கூறி தமிழ் மக்கள் மத்தியில் ஏமாற்றிய விற்கப்பட்டது. காலம் தாழ்த்தாது ஸ்ரீலங்காவின் பொறுப்புக்கூறல்…
Read More

5 வது நாளாக Luxembourg நாட்டினை அண்மித்து கொண்டிருக்கும் மனிதநேய ஈருருளிப்பயணம்.

Posted by - February 28, 2020
5 வது நாளாக Luxembourg நாட்டினை அண்மித்து கொண்டிருக்கும் மனிதநேய ஈருருளிப்பயணமானது இன்றையதினம் Attert மாநகரசபையில் ஆரம்பித்து மொத்தமாக 250km…
Read More

பெரும் பனிப்பொழிவுக்குள்ளும் , கடும் ஏற்றம், மழை என இயற்கையின் சவால்களுக்கு மத்தியிலும் நான்காவது நாள் ஈருருளி பயணம்.

Posted by - February 27, 2020
தமிழினப்படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வலியுறித்தியும் தமிழீழ மக்களுக்கு தமிழீழமே நிரந்தர தீர்வு என்பதுடன் சிங்கள பேரினவாத அரசின் சர்வாதிகார…
Read More

இன்றோடு தொடர்ச்சியாக 3 ஆம் நாளாக தொடரும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கிய மனித நேய ஈருருளிப்பயணம்.

Posted by - February 26, 2020
இன்றோடு தொடர்ச்சியாக 3 ஆம் நாளாக தொடரும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கிய மனித நேய ஈருருளிப்பயணம்…
Read More

பிரான்சில் பேரெழுச்சியோடு நிறைவடைந்த வன்னிமயில் 2020 தாயகப் பாடலுக்கான நடனப்போட்டி!

Posted by - February 25, 2020
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் 11 ஆவது ஆண்டாகத் தாயக விடுதலைப் பாடல்களுக்கான வன்னிமயில் – 2020…
Read More

தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும் -ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம்

Posted by - February 24, 2020
எமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஐரோப்பா வாழ் தமிழீழ மக்களே! தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும், தமிழ் பேசும் மக்கள்…
Read More

யேர்மனி வட மாநிலத்திற்கான கலைத்திறன் போட்டிகள் கனோவர் நகரில் நடைபெற்றது அந் நிகழ்வின் புகைப்படத்தொகுப்பு.

Posted by - February 23, 2020
தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவினரால் கடந்த மூன்று ஆண்டுகளாக நடாத்தப்பட்டு வந்த கலைத்திறன் போட்டி இந்த ஆண்டும் 08.02.2020 அன்று…
Read More

தேசத்தின் இளஞ்சுடர் திக்சிகா சிறிபாலகிருஷ்ணன் அவர்களின் நினைவுவணக்க நிகழ்வு-இராட்டிங்கன் Germany

Posted by - February 23, 2020
பிரித்தானிய இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வி. திக்சிகா சிறிபாலகிருஷ்ணன் அவர்களின் நினைவுவணக்க நிகழ்வு 23.02.2020 ஞாயிற்றுக்கிழமை இராட்டிங்கன் தமிழாலயத்தில் இடம்பெற்றது.…
Read More