8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார்

Posted by - July 21, 2022
நாட்டின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் பிரதம…
Read More

மக்களின் கோரிக்கைகளை நசுக்காதீர்கள்! புதிய ஜனாதிபதியிடம் ஹிருணிகா விடுத்துள்ள பகிரங்க கோரிக்கை

Posted by - July 21, 2022
புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி இந்த நாட்டு மக்களின் ஆணையைப் பிரதிபலிக்கவில்லை என முன்னாள் நாடாளுமன்ற…
Read More

தேசிய தொலைக்காட்சிக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்தவர்களை கைது செய்யுமாறு உத்தரவு

Posted by - July 21, 2022
தேசிய தொலைக்காட்சிக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போராட்டக்காரர்கள் இருவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யுமாறு…
Read More

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

Posted by - July 21, 2022
இன்று (21) வியாழக்கிழமை 03 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
Read More

ஜனாதிபதி ரணில் அதிரடி அறிவிப்பு !

Posted by - July 21, 2022
மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என்ற போர்வையில் ஜனாதிபதி அலுவலகம் மற்றும் பிரதமர் அலுவலகத்தை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்தமை சட்டவிரோதமானது என ஜனாதிபதி…
Read More

8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் இன்று பதவிப் பிரமாணம்

Posted by - July 21, 2022
நாட்டின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று வியாழக்கிழமை…
Read More

வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு நிவாரணம்!

Posted by - July 20, 2022
நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்ட கடன் வாடிக்கையாளர்களுக்கு ஆறு மாதங்களுக்கு உரிய நிவாரணம் வழங்குமாறு உரிமம் பெற்ற வங்கிகளிடம்…
Read More

ஜனாதிபதி தெரிவு விவகாரத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் விலைபோயுள்ளனர் – அநுரகுமார

Posted by - July 20, 2022
பாராளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதி தெரிவு விவகாரத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் விலைபோயுள்ளார்கள். பாராளுமன்றத்திற்கும் நாட்டு மக்களுக்குமிடையில் நீண்டதொரு இடைவெளி தோற்றம் பெற்றுள்ளது.
Read More