மன்னாரில் தர்பூசணி மற்றும் நுங்கு விற்பனை அமோகம்

Posted by - April 30, 2024
நாட்டில் நிலவும் கடும் வெப்பம்  காரணமாக பொதுமக்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். இந்தநிலையில் , மன்னார் மாவட்டத்தில் தர்பூசணி (வர்த்தக…
Read More

கொழும்பில் இருந்து வந்தவர் யாழ்ப்பாணத்தில் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Posted by - April 30, 2024
கொழும்பில் இருந்து வந்த நபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (29) காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரிக்கு அருகாமையில் உள்ள நண்பனின் வீட்டில்…
Read More

யாழில் 7 ஆயிரம் அரச காணித்துண்டுகள் மக்களுக்கு பகிர்ந்தளிப்பு – மாகாண காணி ஆணையாளர்

Posted by - April 30, 2024
யாழ்ப்பாண மாவட்டத்தில் இதுவரையிலான கால பகுதியில் 7 ஆயிரம் அரச காணி துண்டுகள் , காணி அற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக மாகாண…
Read More

மானிப்பாயில் குளியலறையில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

Posted by - April 30, 2024
மானிப்பாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் குளியலறையில் இருந்து ஆண் ஒருவரின் சடலம்  நேற்று திங்கட்கிழமை (29) மீட்கப்பட்டுள்ளது.
Read More

வவுனியாவில் மது போதையில் பேருந்தை செலுத்திய சாரதி கைது

Posted by - April 29, 2024
வவுனியா  , ஏ9 வீதியில் மது போதையில் தனியார் பேருந்தை செலுத்திய சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா, போக்குவரத்து…
Read More

சர்ச்சைக்குரிய தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் விவகாரத்திற்கு முடிவு

Posted by - April 29, 2024
இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இப்போது உள்ள யாப்பின் படி சத்தியலிங்கம் பொதுச்செயலாளர் என வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.
Read More

பாசிக்குடா கடலில் காணாமல் போன நபர் சடலமாக மீட்பு!

Posted by - April 29, 2024
கல்குடா – பாசிக்குடா கடலில் குளித்துக் கொண்டிருந்த நபர் இன்று திங்கட்கிழமை (29) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு நகரைச் சேர்ந்த…
Read More

இலங்கையின் உயர்ந்த மனிதன் முல்லைத்தீவில்

Posted by - April 29, 2024
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில்  இலங்கையில் மிகவும் உயரமான மனிதனாக குணசிங்கம் கஜேந்திரன் வசித்து வருகின்றார். முல்லைத்தீவு மாவட்டத்தில்  புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியிலேயே…
Read More

மட்டக்களப்பு வாகனேரியில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!

Posted by - April 29, 2024
மட்டக்களப்பு வாகனேரி காட்டுப் பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

வடக்கு கல்வி ஊழல்வாதிகளால் சீரழிந்துள்ளது

Posted by - April 29, 2024
வடமாகாணத்தில் கல்வியில் தகுதியற்றவர்களுக்கும், குற்றச்சாட்டு உள்ளவர்களுக்கும் உயர் பதவியை வழங்கி வடக்கு கல்வியை அழிக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தேசிய…
Read More