பிரான்சின் மூத்த கலைஞர் அப்புத்துரை ரகுநாதன் அவர்களுக்கு பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் தனது இறுதி வணக்கத்தை காணிக்கை செய்கின்றது.

Posted by - April 25, 2020
தமிழ் சார் நல்லோர் கலையுலகம் அற்புதமான உன்னத கலைஞனை இழந்து நிற்கின்றது. 1935 இல் மலேசியாவில் பிறந்து தமிழீழத்தில் நவாலியில்…
Read More

யேர்மனி ஆகன் நகரத்தின் தமிழாலய ஆசிரியை திருமதி. விஐயலட்சுமி குணபாலசிங்கம் இதய செயலிழப்பு காரணமாக சாவடைந்துள்ளார்.

Posted by - April 24, 2020
யேர்மனி ஆகன் தமிழாலயத்தின் உதவி நிர்வாகியும் தமிழ் ஆசிரியருமான திருமதி. விஐயலட்சுமி குணபாலசிங்கம் அவர்கள் இன்று 24.4.2020 வெள்ளிக்கிழமை இதய…
Read More

கனடாவில் கோண்டாவில் மூதாளர் கொரோனாவுக்கு பலி; மனைவிக்கும் தொற்று!

Posted by - April 24, 2020
யாழ். கோண்டாவில் பகுதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் உத்தமலிங்கம் அவர்கள் கடந்த 21-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று கொரோனா…
Read More

பிரான்சில் இளம் ஆசிரிய பயிற்றுநர் சுகயீனத்தால் மரணம்!

Posted by - April 24, 2020
பிரான்சில் தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகத்தின் இளம் ஆசிரிய பயிற்றுநர் சிவராசா ஜெகன் (வயது 43) அவர்கள் மாரடைப்புக் காரணமாக…
Read More

யேர்மனியில் வாழும் தாய்த்தமிழ் உறவுகளின் தொடரும் தாயகம் நோக்கிய உதவிகள்.

Posted by - April 23, 2020
உலகெங்கும் அச்சுறுத்தும் கொடிய “கொறோனா” தொற்றுநோய் காரணமாக, எமது தாயக தேசத்திலும் மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கும் துர்ப்பாக்கிய நிலை…
Read More

பிரான்சில் ஈழத்துக் கலைஞர் கொரோனாவால் உயிரிழப்பு!

Posted by - April 23, 2020
பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு உள்ளாகி ஈழத்தமிழ் கலைத்தாயின் மூத்தமகன் ஏ.இரகுநாதன் உயிரிழந்துள்ளார்.
Read More

லண்டனில் கொரோனா தாக்கி வாழைச்சேனை பெண் பலி!

Posted by - April 22, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய, மட்டக்களப்பு – வாழைச்சேனையை பிறப்பிடமாகவும், லண்டனின் ஈஸ்ட்ஹாம் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட தாதி உத்தியோகத்தரான…
Read More

வேலனையைச் சேர்ந்தவர் பிரான்சில் கொரோனாவுக்குப் பலி!

Posted by - April 21, 2020
கொரனாவின் வைரஸ் தொற்று நோய்க்கு வேலனையைப் பிறப்பிடமாகவும் பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட நல்லையா வரதராசன் அவர்கள் இன்று திங்கட்கிழமை   (20-04-20) உயிரிழந்துள்ளார்.
Read More