வாகன விபத்தில் ஒருவர் பலி!

Posted by - December 27, 2019
திருகோணமலை ஹொரவப்பொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த சம்பவம் இன்று…
Read More

மன்னாரில் துப்பாக்கிச் சூடு – 2 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

Posted by - December 27, 2019
இந்த சம்பவம் நேற்று (வியாழக்கிழமை) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை…
Read More

கிளிநொச்சியில் முதலைக்கு இரையான மூன்று பிள்ளைகளின் தந்தை

Posted by - December 26, 2019
கிளிநொச்சி முரசுமோட்டை ஊரியான் குளத்தில் மீன் பிடிக்கச் சென்றவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தனது இரண்டு மகன் மற்றும்…
Read More

சாவகச்சேரியில் தீக்கிரையான வர்த்தக நிலையம்

Posted by - December 26, 2019
சாவகச்சேரி நகரில் வணிக நிலையம் ஒன்று தீயில் விபத்துக்குள்ளாகி அங்கிருந்த 2 கோடி ரூபா பெறுமதியான மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள்…
Read More

தமிழ் மக்களை ஓரங்கட்டும் விதத்தில் அரசாங்கமே இனவாதத்தை பரப்புகின்றது : மாவை

Posted by - December 26, 2019
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய அரசாங்கம் கையாளும் மாற்றமானது எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத விதத்தில் அமைந்துள்ளது.
Read More

சிங்களத்தில் மட்டுமே சிறீலங்காவின் தேசிய கீதம்! – வவுனியா பிரஜைகள் குழு வரவேற்கிறது.

Posted by - December 26, 2019
சிறீலங்காவின் புதிய அரச அதிபராக கோத்தபய ராஜபக்ச பதவியேற்ற பின்னர், நடத்தப்படவுள்ள சிறீலங்காவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் சிறீலங்காவின்…
Read More

ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்ட உறவுகளின் நினைவேந்தல் இன்று மட்டக்களப்பு திருச்செந்தூர் கல்லடியில் நடைபெற்றது.

Posted by - December 26, 2019
ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்ட உறவுகளின் நினைவேந்தல் இன்று மட்டக்களப்பு திருச்செந்தூர் கல்லடியில் நடைபெற்றது.
Read More

சுனாமியும் நாமும்…..!

Posted by - December 26, 2019
கடலடி நிலநடுக்கத்தால் எழும் பேரலைகள் ஜப்பான் மொழியில் சுனாமி எனப்படுகின்றன. கடலடி நிலநடுக்கம், கடலடி எரிமலை, புவி மேற்புறத் தகடுகளின்…
Read More

மட்டக்களப்பு திருச்செந்தூரில் நினைவுகூரல்!

Posted by - December 26, 2019
இலங்கையில் கோரத் தாண்டவத்தினால் பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காவுகொண்ட ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் 15ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில்…
Read More

சுனாமி நினைவு தினம் பூந்தோட்டத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

Posted by - December 26, 2019
வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயம் மற்றும் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் சுனாமி பேரலையில் உயிர்நீத்தவர்களின் 15ஆம் ஆண்டு அஞ்சலி நிகழ்வு…
Read More