செப்டம்பர் 19 தேசிய துக்க தினமாக அறிவிப்பு

Posted by - September 9, 2022
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவையொட்டி செப்டம்பர் 19ஆம் திகதி தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள…
Read More

தாய் காரணமாக தந்தையை கொலை செய்த மகன்!

Posted by - September 9, 2022
குடிபோதையில் தனது தாயை துன்புறுத்தி தாக்கிய தந்தையை அவரது மகன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர்…
Read More

5 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியை இலங்கைக்கு வழங்கிய சீனா!

Posted by - September 9, 2022
சீனா இலங்கைக்கு 5,000 மெட்ரிக் தொன் அரிசியை வழங்கியுள்ளது. உத்தியோகபூர்வமாக இந்நாட்டுக்கு குறித்த அரிசி தொகையை கையளிக்கும் நிகழ்வு இசுருபாய…
Read More

பாராளுமன்றில் 2 நிமிட மௌன அஞ்சலி!

Posted by - September 9, 2022
பிரித்தானியாவின் இரண்டாவது எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இலங்கை பாராளுமன்றில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இன்று காலை பாராளுமன்ற…
Read More

’கப்பல்களில் அழைத்துவர வேண்டும்’

Posted by - September 9, 2022
இந்தியாவில் இருந்து எங்களின் மக்களை அழைத்துவர குழுவொன்றை அமைத்துள்ளனர். இதனை வரவேற்கின்றோம். எனினும் அவர்கள் பல வருடங்களாக இந்தியாவில்  இருந்தவர்கள்.…
Read More

அரசியல் கைதிகளின் விடுதலை அரசாங்கத்தின் ஏமாற்று வார்த்தைகளாகும்

Posted by - September 9, 2022
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படும் என்று ஜனாதிபதி கூறுகின்ற போதும், அவர்கள் மீது புதிய வழக்குகள் பதிவு…
Read More

13 பாராளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுரிமை முடக்கப்படுகின்றமை மக்களாணைக்கு விரோதமானது

Posted by - September 9, 2022
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்பட ஆரம்பித்ததை தொடர்ந்து 13 உறுப்பினர்களின் பேச்சுரிமை…
Read More

சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டதே தவிர உடன்படிக்கை கைச்சாத்திடப்படவில்லை

Posted by - September 9, 2022
சர்வதேச நாணய நிதியத்திற்கும் அரசாங்கத்திற்குமிடையில் இடம்பெற்ற பேச்சு வார்த்தையில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதே தவிர உடன்படிக்கை கைச்சாத்திடப்படவில்லை என சபை முதல்வர்…
Read More

மக்களுக்கு நிவாரணங்களை வழங்கியதாலேயே அரச நிறுவனங்கள் வங்குரோத்தாகின

Posted by - September 9, 2022
மக்களுக்கு நிவாரணங்களையும் மானியங்களையும் வழங்கியதாலேயே முக்கியமான அரச நிறுவனங்களும் திறைசேரியும் வங்குரோத்து நிலை அடைவதற்கு காரணமாகும்.
Read More

பொருளாதாரத்தை முன்னேற்றும் எவ்வித திட்டங்களும் அரசாங்கத்திடம் கிடையாது

Posted by - September 9, 2022
வரி அதிகரிப்பின் ஊடாக மாத்திரம் அரச வருமானத்தை அதிகரித்துக்கொள்ள முடியாது. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெறுவதை மாத்திரம் பொருளாதார…
Read More