மகாராணியால் நடப்பட்டுள்ள இரண்டு நினைவு மரக்கன்றுகள்

Posted by - September 19, 2022
பேராதனை அரச தாவரவியல் பூங்கா உலகப் புகழ்பெற்ற தாவரவியல் பூங்காவாகும். உலகத் தலைவர்கள் இந்தத் தாவரவியல் பூங்காவைப் பார்வையிட விரும்புகின்றனர்,…
Read More

பல்கலைக்கழக மாணவனைக் காணவில்லை

Posted by - September 19, 2022
பேராதனை பல்கலைக்கழகத்தின் நான்காம் ஆண்டில் கல்வி கற்கும், மாணவன்  ஒருவர் காணாமல் போயுள்ளார். பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள தனியார் விடுதியில்…
Read More

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

Posted by - September 19, 2022
நாடளாவிய ரீதியில் இன்று (19) திங்கட்கிழமை ஒரு மணித்தியாலம் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
Read More

பொதுத்தேர்தல் இடம்பெறும் வரை பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்த வேண்டிய தேவை கிடையாது!

Posted by - September 19, 2022
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஏகமனதான தீர்மானத்திற்கமையவே தினேஷ் குணவர்தன பிரதமராக தெரிவு செய்யப்பட்டார்.
Read More

விசேட அரச விடுமுறை இன்று

Posted by - September 19, 2022
இரண்டாம் எலிசபத் மகாராணியின் இறுதி கிரிகைகள் இடம்பெறவுள்ளமையை முன்னிட்டு , இன்று திங்கட்கிழமை விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More

வடக்கில் காணி உரிமைகளை மீளவும் மக்களுக்கு வழங்க வேண்டும்

Posted by - September 19, 2022
வடக்கில் யுத்த காலங்களில் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட காணிகள் இன்றளவிலும் மக்களுக்கு வழங்கப்படாதுள்ளது.
Read More

ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைக்காவிடின் மக்கள் போராட்டம் தீவிரமடையும் – நளிந்த ஜயதிஸ்ஸ

Posted by - September 19, 2022
பதவிக்காலம் நிறைவு பெறும் வரை பாராளுமன்றத்தை கலைக்கமாட்டேன் என பொதுஜன பெரமுனவிற்கு வழங்கிய வாக்குறுதியை ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்க முழுமையாக…
Read More

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றம் ?

Posted by - September 19, 2022
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய உயர்மட்ட பதவிகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன. தற்போதுள்ள அரசாங்கத்தில் எவ்வித அமைச்சுப்பதவிகளையும் ஏற்காமல், மக்கள் நலன்…
Read More

கோப், கோபா குழுக்களின் தலைவர்கள் நியமனத்தில் தொடர்ந்தும் இழுபறி

Posted by - September 19, 2022
ஜனாதிபதி தலைமையில் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் 3ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகி ஒன்றரை மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் கோப் மற்றும் கோபா ஆகிய…
Read More

எரிபொருளின் விலை ஏன் குறைக்கப்படவில்லை

Posted by - September 18, 2022
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்து வரும் பின்னணியில் இலங்கையில் எரிபொருளின் விலை குறைக்கப்படாமை தொடர்பில் அரசாங்கம் உண்மைகளை…
Read More