பதவியை விட இனத்தின் மீதான பற்றே உயர்ந்தது என நிரூபித்த கலாநிதி குமாரவடிவேல் குருபரன்-யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை .

Posted by - July 19, 2020
பதவியை விட இனத்தின் மீதான பற்றே உயர்ந்தது என நிரூபித்த கலாநிதி குமாரவடிவேல் குருபரன் அவர்களுக்கு எமது தோழமையை தெரிவிக்கின்றோம்…
Read More

ஸ்ரீதரன் கூற்றுக்கு மக்களவை பிரான்சு மறுப்பு

Posted by - July 8, 2020
“தாயகம் என்பது தாயிலும் மேலென நினைவில் வைப்போம்.” 05.07.2020 அண்மையில் தமிழத்; தேசியக்கூட்டமைப்பைச் சேர்ந்த முந்நாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு…
Read More

சுவிசில் நினைவுகூரப்பட்ட கரும்புலிகள் நாள்!

Posted by - July 7, 2020
தமிழீழ வீரமிகு விடுதலைப்போரில் தேசிய விடுதலையை மட்டுமே தாரக மந்திரமாக தமக்குள் கொண்டு தமது இறுதி இலக்கில் உறுதி தளராது…
Read More

பிரான்சில் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற தமிழீழ தேச தடைநீக்கிகள் நாள் நினைவேந்தல்!

Posted by - July 6, 2020
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் தமிழீழ விடுதலைக்காக முதல் தற்கொடைத் தாக்குதல் மேற்கொண்ட கப்டன் மில்லர் வீரகாவியமான…
Read More

டென்மார்கில் உணர்வுபூர்வமாக நடாத்தப்பட்ட கரும்புலிகள் நாள் நிகழ்வு.

Posted by - July 5, 2020
டென்மார்கில் உணர்வுபூர்வமாக நடாத்தப்பட்ட கரும்புலிகள் நாள் நிகழ்வு. ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றல் ஈகைச்சுடர் , மலர்வணக்கம், அகவணக்கத்துடன் கவிதை,…
Read More

யேர்மனி எசன் நகரில் இடம்பெற்ற கரும்புலிகள் நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - July 5, 2020
தமிழீழத்தின் உயிராயிதமான கரும்புலிகள் நாள் இன்றாகும். இந்நாளில் யேர்மனி எசன் நகரத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபிக்கு முன்பாக கூடிய அந்…
Read More

லண்டனில் ஐயர் குடும்பத்தில் தொடரும் இரண்டாவது தற்கொலை!

Posted by - July 5, 2020
மீபத்தில் லூசிஹாம் சிவன் கோவிலில் தூக்கிட்டு இறந்து போன கோபி ஐயாவின் அண்ணன் தீபன் ஐயா தூக்கிட்டு தற்கொலை செய்து…
Read More

புலம்பெயர் தமிழ் மக்களை நோக்கி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அறிக்கை

Posted by - July 5, 2020
02.07.2020 அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய புலம்பெயர் தமிழ் மக்களே! எதிர்வரும் ஆகஸ்ட் 05ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் கள…
Read More