ஆசிர்வாதத்துடன் ரணில் ஜனாதிபதியானார்

Posted by - October 17, 2022
சுபீட்சமான எதிர்கால கொள்கை அழகானதாக காணப்பட்டாலும், அதில் பல குறைபாடுகள் இருந்ததை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஜூலை 09ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி…
Read More

நாட்டின் பொருளாதாரத்திற்கு விவசாயிகள் வலுவான காரணிகள் –தினேஷ் குணவர்தன

Posted by - October 16, 2022
நாட்டின் பொருளாதார பயணத்தை நம்பகமான எதிர்காலமாக விவசாயிகளால் மாற்ற முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். கிராமிய பொருளாதார…
Read More

மஹிந்த ராஜபக்சவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் !

Posted by - October 16, 2022
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று (16) நாவலப்பிட்டியவுக்கு வருகை தந்த…
Read More

நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதில் அசமந்தப்போக்கு – அனுர

Posted by - October 16, 2022
நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதில் அரசாங்கம் தொடர்ந்தும் அசமந்த போக்கில் செயற்படுவதாக னுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பிலியந்தலையில்…
Read More

யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுமதி!

Posted by - October 16, 2022
பெரும் போகத்திற்கு தேவையான யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாய, வனவிலங்கு மற்றும் வன…
Read More

நாட்டின் கடன் குறித்து ஜனாதிபதியின் புதிய வௌிப்படுத்தல்!

Posted by - October 16, 2022
நாட்டின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீன நிதியமைச்சருடன் அண்மையில் கலந்துரையாடியதாகவும் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடையும் என எதிர்பார்ப்பதாகவும்…
Read More

அரசாங்கம் எடுத்துள்ள மற்றுமொரு அதிரடி தீர்மானம்!

Posted by - October 16, 2022
நாட்டில் காலநிலை மாற்றம் தொடர்பான செயலகத்தை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கையும் தொடர்ந்து காலநிலை மாற்றத்தை எதிர்நோக்கும் நாடாக இருப்பதால்,…
Read More

தேர்தலுக்கு அஞ்சும் கட்சி எமது கட்சி அல்ல

Posted by - October 16, 2022
எந்நேரத்தில் வேண்டுமானாலும், எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தயாராகவே உள்ளது. நாவலப்பிட்டிய தொகுதியிலும் வெற்றிக்கொடி பறக்கும். …
Read More

ஐ.நாவுக்கு அவசரக் கடிதம் எழுதினார் மனோ

Posted by - October 16, 2022
பெருந்தோட்ட மக்கள் நவீன கூலி அடிமை தொழிலாளர்களாகவும், தமிழ் சிறுபான்மை இனத்தவராகவும் இலங்கையில் ஒடுக்கப்படுகிறார்கள்.  இது தொடர்பில் சம்பந்தபட்ட அனைத்து…
Read More