சிங்களத் தலைமைகளின் அசமந்தப்போக்கை சுட்டிக்காட்டத்தக்க பொதுவேட்பாளரை தமிழர்கள் ஆதரிக்கவேண்டும்

Posted by - December 23, 2023
இலங்கை ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்குக் கொடுக்கும் உறுதிமொழிகளும் டெல்லிக்கு வழங்கும் வாக்குறுதிகளும் அடுத்த கணமே காற்றில் பறக்கவிடப்படுவதாகவும், எனவே  சிங்கள…
Read More

மன்னாரில் தொழில் முனைவோருக்கு பெறுமதி வாய்ந்த சுய தொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு

Posted by - December 23, 2023
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் இயங்கி வருகின்ற இரண்டு சுயதொழில் குழுக்களுக்கான சுய தொழிலை மேம்படுத்துவதற்காக பெறுமதி வாய்ந்த தொழில்…
Read More

மன்னார் – பேசாலை பொலிஸ் பிரிவில் விசேட சுற்றிவளைப்பு சோதனை

Posted by - December 23, 2023
மன்னார் – பேசாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (22) காலை முதல் பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர்…
Read More

யாழ்ப்பாணம் தொண்டைமானாறு வாவி திறப்பு

Posted by - December 23, 2023
சீரற்ற வானிலையினால் கடந்த  12 ஆம் திகதியில் இருந்து 20 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாண மாவட்டத்தில் பெய்துவரும்…
Read More

யேர்மன் வாழ் தமிழ் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் மன்னார் மாவட்டத்தில் உலர் உணர்வுப் பொதிகள் வழங்கி வைப்பு.

Posted by - December 22, 2023
கடந்த நாட்களில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தால் பாதிப்புக்குள்ளான மன்னார் மாவட்டத்தின் பாலியாறு கிராமத்தைச் சேர்ந்த 25 குடும்பங்களை இன்று 22/12/2023…
Read More

வவுனியாவில் 1253 பேருக்கு இலவச கண் சத்திர சிகிச்சை!

Posted by - December 22, 2023
இந்திய மற்றும் இலங்கை வைத்திய நிபுணர்களால் வவுனியாவில் 1253 பேருக்கு இலவச கண் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Read More

யாழில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம்

Posted by - December 22, 2023
யாழ்ப்பாணத்தில் ஶ்ரீ லங்கா டெலிகொம் (SLT) நிறுவனத்தை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து டெலிகொம் நிறுவன ஊழியர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Read More

யாழில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கலந்துரையாடல்

Posted by - December 22, 2023
‘ஒன்றுபட்டுக் குரலுயர்த்தி உறவுகளை சிறை மீட்போம்’ என்ற தொனிப்பொருளில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
Read More

பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் களம் இறங்கத் தயார் – சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - December 22, 2023
தமிழ் கட்சிகள் ஒருமித்து அழைத்தால் பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் பரிசீலிக்கத் தயாராக இருக்கிறேன் என தமிழ்…
Read More

சிங்களவர்களிடம் உண்மையை சொல்ல வேண்டியவர் ரணில்

Posted by - December 22, 2023
சிங்கள மக்களுக்கு உண்மையை சொல்லாமல் வெறுமனே பேச்சுவார்த்தைக்காக அழைப்பது அப்பட்டமான பொய் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்…
Read More