பிரான்சுக்குள் நுழைய முயன்ற புலம்பெயர்ந்தோர் மீது கண்ணீர் புகை குண்டு வீசிய இத்தாலி போலீசார்

Posted by - June 27, 2017
இத்தாலி வழியாக பிரான்ஸ் செல்ல முயன்ற 400-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தவர்களை இத்தாலி போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசி கைது…
Read More

பாகிஸ்தான்: எண்ணெய் டாங்கர் லாரி தீ விபத்தில் பலி எண்ணிக்கை 140 ஆக உயர்வு

Posted by - June 26, 2017
பாகிஸ்தானின் கிழக்கு பஹவல்பூரில் எண்ணெய் டாங்கர் லாரி தீப்பிடித்து எரிந்ததில் குறைந்தது 140 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என உள்ளூர் அதிகாரிகள்…
Read More

ஆப்கானிஸ்தான்: இந்தியா கட்டிய அணை அருகே தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 போலீசார் பலி

Posted by - June 26, 2017
ஆப்கானிஸ்தான் நாட்டில் இந்தியா கட்டிய அணையின் அருகே தலிபான் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 10 போலீசார் பலியாகினர்.
Read More

ஈராக்கில் வான்தாக்குதல்: ஐ.எஸ். உள்ளூர் தளபதிகள் 3 பேர் பலி – 3 பாதுகாவலர்களும் உயிரிழப்பு

Posted by - June 26, 2017
ஈராக்கில் வான்தாக்குதலில் சிக்கி ஐ.எஸ். அமைப்பின் உள்ளூர் தளபதிகள் 3 பேர் உயிரிழந்தனர். இந்த குண்டுவெடிப்பில் அவர்களது பாதுகாவலர்கள் 3…
Read More

இந்தியாவில் முதலீடு செய்ய தொழில்நுட்ப தலைமை செயல் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு

Posted by - June 26, 2017
இந்தியாவில் முதலீடு செய்ய அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
Read More

ஜனாதிபதி டிரம்புடன் மோடி இன்று பேச்சுவார்த்தை – விசா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா?

Posted by - June 26, 2017
2 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, இன்று அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசுகிறார்.
Read More

லண்டன் – 5 அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 800 குடும்பத்தினர் அவசரமாக வெளியேற்றம்

Posted by - June 25, 2017
லண்டனில் கடந்த வாரம் கிரென்ஃபெல் டவரில் ஏற்பட்ட தீ விபத்து போல அங்குள்ள 5 அடுக்குமாடி குடியிருப்புகளில் விபத்து நிகழலாம்…
Read More

பாகிஸ்தானில் கடும் வறட்சி – கிராம மக்கள் ஊரை விட்டு வெளியேறி வருகிறார்கள்!

Posted by - June 25, 2017
பாகிஸ்தானில் உள்ள மக்ரான் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக சரியாக மழை பெய்யவில்லை. இதனால் கிராம மக்கள் வேறு வழி…
Read More

ஈராக்: கண்ணிவெடி தாக்குதலில் காயமடைந்த பெண் பத்திரிகையாளர் உயிரிழந்தார்

Posted by - June 25, 2017
ஈராக்கின் மோசூல் நகரில் கண்ணிவெடியில் சிக்கி படுகாயமடைந்த மேலும் ஒரு பிரான்ஸ் நாட்டு பெண் பத்திரிகையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.…
Read More

சீனா: நிலச்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு, 100-க்கும் அதிகமானோர் மாயம்

Posted by - June 25, 2017
சீனாவின் சென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள சுச்சுவான் பகுதியில் நிலச்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் பலர் மாயமாகி இருப்பதாக…
Read More