திருமங்கலம் – நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் பயணிகள் சேவை இன்று தொடக்கம்

Posted by - May 14, 2017
சென்னையில் திருமங்கலம் – நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் பயணிகள் சேவை இன்று தொடங்குகிறது. விழாவில், தமிழக…
Read More

கோயம்புத்தூரில் கட்டப்பட்ட 224 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

Posted by - May 14, 2017
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் கோயம்புத்தூரில் கட்டப்பட்ட 224 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
Read More

வருமான வரித்துறை தெரிவித்த அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?: தமிழிசை

Posted by - May 14, 2017
வருமான வரித்துறை வெளியிட்ட பட்டியலில் உள்ள அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Read More

ரூ.362 கோடி வழங்கினால் தான் கிருஷ்ணா நீரை திறப்போம்

Posted by - May 14, 2017
நிலுவைத்தொகை ரூ.362 கோடியை வழங்கினால் தான் ஜூலை மாதம் கிருஷ்ணா நீர் திறக்கப்படும் என்று ஆந்திர அதிகாரிகள் தமிழக அரசிடம்…
Read More

21-ந் தேதி டெல்லியில் போராட்டம் நடத்துவோம்: அய்யாக்கண்ணு

Posted by - May 13, 2017
அனைத்து விவசாயிகளையும் அழைத்து சென்று வருகிற 21-ந்தேதி டெல்லியில் போராட்டம் நடத்துவோம் என தஞ்சையில் நடந்த பாராட்டு விழாவில் அய்யாக்கண்ணு…
Read More

பேச்சுவார்த்தைக்கு நான் முட்டுக்கட்டை போட்டேனா?: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

Posted by - May 13, 2017
பேச்சுவார்த்தைக்கு தான் முட்டுக்கட்டை போடவில்லை என்றும், பாண்டியராஜன் பேசுவது நகைச்சுவையாக இருக்கிறது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
Read More

தொண்டர்களுக்காக கட்சியும், மக்களுக்காக ஆட்சியும் நடத்த வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

Posted by - May 13, 2017
தொண்டர்களுக்காக கட்சியும், மக்களுக்காக ஆட்சியும் நடத்த வேண்டும் என சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசினார்.
Read More

தமிழகம் முழுவதும் மதுகடைகளை மூடக்கோரி 16-ந்தேதி பா.ஜனதா பேரணி

Posted by - May 13, 2017
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வருகிற ஜூன் 16-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று தமிழகத்தில் மதுக்கடைகளை அகற்றக்கோரி மாபெரும் கண்டனப்…
Read More

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிடவேண்டும்!

Posted by - May 13, 2017
நிலுவை தொகையில் முதல் தவணையாக ரூ.750 கோடி வழங்க அரசு முடிவு செய்துள்ளதால், போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிடவேண்டும் என்று…
Read More

தமிழீழ இனப்படுகொலைக்கான 8ஆம் ஆண்டு நினைவேந்தல் – தமிழர் கடலான மெரீனாவில்

Posted by - May 12, 2017
கடந்த 2009 ஆம் ஆண்டு ஈழத்தில் இலங்கை அரசினால் ஒன்றரை லட்சம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும்…
Read More