வேண்டி இவள் அழைக்கின்றாளே அது யாரை? – வன்னியூர் குருஸ் –

Posted by - May 8, 2022
வேண்டி இவள் அழைக்கின்றாளே அது யாரை? தேடி இவள் அழுகின்றாளே அது யாரை? கோலங் கெட்டு நிலைமாறி நிற்குமிவள் ஓலமிட்டுச்…
Read More

விழுப்புண்கள்!அகரப்பாவலன்.

Posted by - May 7, 2022
விழுப்புண்கள் போரினில் ஏற்பட்ட வீரத்தின் அடையாளங்களாம் .. அது .. நெஞ்சிலும்,முகத்திலும் ஏற்படவேண்டும் என்கிறது புறநாநூறு .. அன்றையப் போர்…
Read More

மானிடப் பெருமையிதா?- -வன்னியூர் குருஸ்-

Posted by - May 7, 2022
யாரிவர்கள் என்றுணர்ந்தும் பேரரக்கன் படைகொண்டு யாரிவர்கள் என்றறியா வகையிலே சிதைவாக்கி குண்டுகள் வீசிக் குருதியில் குளிப்பாட்டிக் கொன்றும் குவித்தானே கொடுமையை…
Read More

எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்…..- திருமதி தர்சினி கலைச்செல்வன்

Posted by - May 7, 2022
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் எழுதித் தீராத சோகம்….. [contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field…
Read More

புண்மனது காயாது புலம்புகிறாள் தாயொருத்தி- வன்னியூர் குருஸ் –

Posted by - May 5, 2022
பன்னிரண்டாய் ஆண்டுகள் எண்கடந்து போயிற்று புண்மனது காயாது புலம்புகிறாள் தாயொருத்தி, எத்தனை பிள்ளையை பெற்றெடுத்த வயிறிதோ ஒத்தையில் கிடந்திங்கே ஒப்பாரி…
Read More