மருதனார்மடம் கொரோனா கொத்தணி-மேலும் எட்டுப் பேருக்குத் தொற்று!

Posted by - December 19, 2020
யாழ்ப்பாணம் மருதனார்மடம் பொதுச் சந்தை கொரோனா வைரஸ் கொத்தணியில் மேலும் எட்டுப் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மருதனார்மடம்…
Read More

காங்கேசன்துறை சுனாமி எச்சரிக்கை கோபுரம் சாய்ந்தது

Posted by - December 19, 2020
காங்கேசன்துறை கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை கோபுரம் சாய்ந்துள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு, பொழிந்த கடும் மழையின்போது இந்தக் கோபுரம்…
Read More

சுமந்திரன் முன்வைத்த யோசனை – கஜேந்திரகுமார், விக்கினேஸ்வரன் நிராகரிப்பு

Posted by - December 19, 2020
ஜெனிவாவில் வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலின் கூட்டத் தொடர் தொடர்பில்
Read More

கூட்டமைப்பின் கொறடா பதவியிலிருந்து விலகினர் சிறீதரன்

Posted by - December 19, 2020
கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் கொறடா பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் விலகியுள்ளார்.
Read More

ஜெனீவா விவகாரம், அரசியலமைப்பு யோசனை – கொழும்பில் இன்று பரபரப்பாககக் கூடுகின்றது கூட்டமைப்பு

Posted by - December 19, 2020
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய கூட்டம் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கொழும்பில் இன்று பரபரப்பான சூழ்நிலையில் நடைபெறவுள்ளது.
Read More

விபத்தில் மகன் பலி; தந்தை படுகாயம்

Posted by - December 19, 2020
உழவு இயந்திரம் – மோட்டார் சைக்கிள் விபத்தில் பதினெட்டு வயதுடைய இளைஞன் ஒருவர் பலியானதுடன் அவரது தந்தை படுகாயமடைந்து வைத்தியசாலையில்…
Read More

யாழ். மருதனார்மடம் கொரோனா கொத்தணி எண்ணிக்கை அதிகரிப்பு!

Posted by - December 18, 2020
யாழ். மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலை…
Read More

ஜெனீவாவில் தமிழ்க் கட்சிகள் ஒருமித்த முடிவுக்கு வர வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை – சுரேஸ்!

Posted by - December 18, 2020
ஜெனீவாவில் தமிழ்க் கட்சிகள் ஒருமித்த முடிவுக்கு வர வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை என ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலைவர் சுரேஷ்…
Read More

வடக்கில் கடந்த இரண்டு வாரங்களில் 90 பேருக்கு கொரோனா தொற்று!

Posted by - December 18, 2020
வடக்கில் இம்மாதம் முதலாம் திகதியிலிருந்து இதுவரை 90 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர்…
Read More

மருதனார்மட கொரோனா கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

Posted by - December 18, 2020
மருதனார்மட கொரோனா கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று யாழ் மருத்துவபீட ஆய்வு கூடத்தில் செய்யப்பட்ட 110 பேருக்கான…
Read More