யாழில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று!

Posted by - January 19, 2021
யாழ்ப்பாணம் மாநகர பொதுச் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…
Read More

சமாதான தூபி என்ற பேச்சிற்கு இடமில்லை! -யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

Posted by - January 19, 2021
-யாழ்.பல்கலைக்கழகத்தில் இடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அதே போன்றே மீள நிறுவப்படும்.அங்கு சமாதான தூபி என்ற பேச்சிற்கெல்லாம் இடமில்லையென தெரிவித்துள்ளனர்…
Read More

அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குங்கள்! – வடக்கு சர்வ மதத் தலைவர்கள் ஜனாதிபதிக்குக் கையெழுத்து மகஜர்!

Posted by - January 19, 2021
இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்குமாறு வடக்கில் உள்ள சர்வ மதத் தலைவர்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதி கோட்டாபய…
Read More

குடும்ப பெண்ணொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

Posted by - January 19, 2021
வவுனியா – கூமாங்குளம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்ப பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
Read More

துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளுடன் வவுனியாவில் இருவர் கைது

Posted by - January 19, 2021
வவுனியா – குஞ்சுக்குளத்தில் துப்பாக்கி, வெடிமருந்து மற்றும் பன்றி இறைச்சி கொண்டு சென்ற இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தாதியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

Posted by - January 19, 2021
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்களால் ஒருமணி நேர பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது.
Read More

காயங்களுடன் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு

Posted by - January 19, 2021
வவுனியா தரணிக்குளம் பகுதியில் தலையில் காயங்களுடன் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று (19) அதிகாலை ஈச்சங்குளம்…
Read More

பருத்தித்துறை நகை திருட்டு – பெண் ஒருவர் கைது

Posted by - January 19, 2021
பருத்தித்துறை நகரில் உள்ள வீடொன்றில் சுமார் 19 பவுண் தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் மற்றும்…
Read More

யாழ். பருத்தித்துறையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று

Posted by - January 18, 2021
யாழ். பருத்தித்துறையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (திங்கட்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை வடமாகாண சுகாதார…
Read More