அமெரிக்கத் தூதுவர்-தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சந்திப்பு

Posted by - February 24, 2021
அமெரிக்கத் தூதுவர் அலைனா பி. டெப்லிட்ஸ் இன்று காலை யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களை சந்தித்துக் கலந்துரையாடினார். யாழிலுள்ள…
Read More

திருகோணமலையில் கைதிக்கு கொரோனா

Posted by - February 24, 2021
திருகோணமலை சிறைச்சாலையில் கைதியொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலையில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
Read More

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் யாழ் நூலகத்திற்கு விஜயம்!

Posted by - February 24, 2021
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி ரெப்லிற்ஸ் அம்மையார்  இன்று (புதன்கிழமை) யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு பார்வையிட்டுள்ளார்.…
Read More

இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் முன்பள்ளி மாணவி உட்பட இருவர் காயம்

Posted by - February 24, 2021
மட்டக்களப்பு நகரில் இன்று (24) காலை இடம்பெற்ற விபத்தில் முன்பள்ளிக்கு சென்ற மாணவி உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர். மட்டக்களப்பு நகரில்…
Read More

வவுனியாவில் சுகாதார ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - February 24, 2021
சுகாதார ஊழியர்களை புறக்கணிக்காதே எமது உரிமைகளை எமக்கு வழங்கு என தெரிவித்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள்…
Read More

கிளிநொச்சி-இந்துபுரத்தில் கேரள கஞ்சாவுடன் வாலிபர் ஒருவர் கைது

Posted by - February 24, 2021
கிளிநொச்சி, இந்துபுரத்தில் 2,685 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் வாலிபர் ஒருவர் காவல் துறை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்
Read More

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை வழக்கு – நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதை ஒத்துக்கொண்ட அரச தரப்பு

Posted by - February 24, 2021
மட்டக்களப்பு,மைலத்தமடு,மாதவனை பகுதியில் 617பேருக்கு தற்காலிகமாக விவசாயம் செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளதை அரச தரப்பு சட்டத்தரணி ஏற்றுக்கொண்டுள்ளதுடன் அந்த அனுமதியானது இம்மாதம் 28ஆம்…
Read More

அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் துலாபரணிக்கு வழங்கப்படுகிறது!

Posted by - February 24, 2021
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் இவ் ஆண்டு யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் மாணவி முனியப்பன்…
Read More

பூநகரி சங்குப்பிட்டியில் பிள்ளையாரைக் காணவில்லை!

Posted by - February 23, 2021
பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் இருந்த பிள்ளையார் சிலையை கடந்த சில நாட்களாகக் காணவில்லை. ஏ-9 , 32 வீதியில்…
Read More

சாவகச்சேரியில் கோர விபத்து பரிதாபமாக பலியான இளைஞன்

Posted by - February 23, 2021
சாவகச்சேரி பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பரிதாபகரமாக உயிரிழந்தான். நெல்லியடியை சேர்ந்த ஜெ.அன்ரனி (வயது-20) என்ற இளைஞனே…
Read More