போக்குவரத்து கழகங்களில் 13 ஆயிரம் காலி பணியிடங்கள்: தொ.மு.ச. பொருளாளர் தகவல்

Posted by - November 23, 2017
ஜனவரி மாதத்தில் இருந்து புதிதாக ஆட்கள் தேர்வு செய்யப்படவில்லை என்றும், போக்குவரத்து கழகங்களில் 13 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல்…
Read More

சென்னை ஐகோர்ட் நீதிபதியாக சத்ருகன புஜாரி பதவியேற்றார்!

Posted by - November 23, 2017
சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, புதிதாக நியமனம் செய்யப்பட்ட நீதிபதி சத்ருகன புஜாரிக்கு இன்று பதவிப் பிரமாணம்…
Read More

ஜெயலலிதா மரணம்: அரசு மருத்துவர்கள் 2 பேர் விசாரணை ஆணையத்தில் ஆஜர்

Posted by - November 23, 2017
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் அரசு மருத்துவர்கள் இரண்டு பேர்…
Read More

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையில் இருந்து பி.கே.ஆறுமுக பாண்டியன் நீக்கம்: ஜெ.தீபா

Posted by - November 22, 2017
 பி.கே.ஆறுமுக பாண்டியனை தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்தும், பேரவையின் அடிப்படை உறுப்பினர் நிலையில் இருந்தும் நீக்கப்படுகிறார் என ஜெ.தீபா…
Read More

உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் ரூ.3500 கோடி வளர்ச்சி திட்டங்கள் பாதிப்பு

Posted by - November 22, 2017
உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் ரூ.3500 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகள் பாதிக்கப்பட்டு இருப்பதாக…
Read More

மீனவர்கள் படகில் கண்டெடுக்கப்பட்டது கடலோர காவல்படையின் குண்டு

Posted by - November 22, 2017
துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட மீனவர்களின் படகில் கண்டெடுக்கப்பட்ட குண்டு கடலோர காவல்படையினர் பயன்படுத்துவது தான் என கமாண்டர் ராமா ராவ்…
Read More

இரு அணிகளின் மனமும் இணைந்தே செயல்படுகிறது: மைத்ரேயன் புகாருக்கு பொன்னையன் மறுப்பு

Posted by - November 22, 2017
அ.தி.மு.க. அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை என கூறுவது தவறு. இரு அணிகளும் மனமாற, உளமாற இணைந்தே செயல்பட்டு வருகிறது…
Read More

மனங்கள் இணையவில்லை என்பது சொந்த கருத்தா? தம்பிதுரைக்கு மைத்ரேயன் பதில்

Posted by - November 22, 2017
அ.தி.மு.க. அணிகள் இணைந்தும் மனங்கள் இணையவில்லை என்பது தனிப்பட்ட கருத்து என்று கூறிய தம்பிதுரைக்கு மைத்ரேயன் பதில் அளித்துள்ளார்.
Read More

உருவாக்குவோம் தற்சார்பு தமிழ்நாடு – மதுரை பொதுக்கூட்டம்

Posted by - November 21, 2017
மதுரை பழங்காநத்தத்தில் நவம்பர் 19 ஞாயிறு மாலை “உருவாக்குவோம் தற்சார்பு தமிழ்நாடு” என்ற பெயரில் தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம்…
Read More

மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்க்க வந்த அனைத்து தலைவர்களையும் விசாரிக்க வேண்டும்- தீபாவின் கணவர்

Posted by - November 21, 2017
ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்க்க வந்த முக்கிய தலைவர்களை விசாரிக்க வேண்டும் எனக் கோரி நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தீபாவின்…
Read More