நெருக்கடியில் சிக்கும் சீனாவின் புதிய பட்டுப்பாதை!

Posted by - March 18, 2017
சிறிலங்காவில் அண்மையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதாரத் திட்டங்கள் தொடர்பாக சீனா எதிர்பாராதளவு சவால்களுக்கு முகங்கொடுத்து வருகிறது.
Read More

‘கால அவகாசம்’ வழங்கிய வவுனியா சந்திப்பு

Posted by - March 16, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பொன்று கடந்த சனிக்கிழமை (மார்ச் 11) வவுனியாவில்…
Read More

விதவைகளின் வாழ்வில் விடியலை ஏற்படுத்த வேண்டியது யாருடைய பொறுப்பு?

Posted by - March 16, 2017
கால்களில் தேய்ந்த நிலையில் பழைய செருப்பும், சாயம் வெளிறிப்போன சல்வார் உடை, கைகளிலும், காதுகளிலும் கழுத்திலும் பித்தளை நகைகள் புதுக்குடியிருப்பு…
Read More

அமைதி, மென்மை, கடின உழைப்பு, போராளிகள்- மக்கள் மீது அக்கறை, அஞ்சாமை – லெப். கேணல் ஜொனி

Posted by - March 14, 2017
அமைதி, மென்மை, கடின உழைப்பு, போராளிகள்- மக்கள் மீது அக்கறை, அஞ்சாமை இவற்றிற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் லெப். கேணல் ஜொனி.
Read More

சிறிலங்காவை வடகொரியாவுடன் ஒப்பிட முடியுமா? – அனைத்துலக ஊடகம்

Posted by - March 12, 2017
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்டத் தொடர் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், சிறிலங்கா மீதான விவாதம் சூடுபிடித்துள்ளது.…
Read More

தமிழீழ நிதிப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழேந்தி அவர்களின் 08ம் ஆண்டு வீரவணக்க நாள்

Posted by - March 10, 2017
பிரிகேடியர் தமிழேந்தி தமிழீழ நிதிப் பொறுப்பாளர் (சபாரத்தினம் செல்லத்துரை), யாழ் மாவட்டம்,(15.02.1950 – 10.03.2009) தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப…
Read More

தமிழர்களில் 11 முட்டாள்களும் 5ராஜதந்திரிகளும்?

Posted by - March 8, 2017
அண்மையில் தமிழரசு கட்சிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக ஒழுங்குசெய்யப்பட்ட கூட்டத்தின்போது சிலர் பொய்களை கூறி தவறாக சிலர் வழிநடாத்தி வருவதாகவும் அந்த…
Read More

ஈழத் தமிழரும் – இலங்கைத் தமிழரும்! – இரா.மயூதரன்!

Posted by - March 7, 2017
இலங்கை, இலங்கைத் தமிழர் என்ற அடையாளத்தை மறுத்து, ஈழம், ஈழத் தமிழர் என்ற உரிமை முழக்கத்தை முன்வைப்பவர்களை விமர்சிக்கின்றோம் என்ற…
Read More

சிறிலங்காவில் இனப்பிளவைத் தூண்டும் மொழி ரீதியான அவமதிப்புகள்!

Posted by - March 7, 2017
தற்போது அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாண காவற்துறையின் புதிய தலைமைச் செயலகமானது புதுப்பொலிவுடன் காணப்படுகிறது. சிறிலங்கா காவற்துறையில் 100,000 வரையான உறுப்பினர்கள் அங்கம்…
Read More

வாழ்நாள் முழுமைக்குமான இடம்பெயர்வு

Posted by - March 7, 2017
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா படையினருக்கும் இடையில் இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக, 26 ஆண்டுகளுக்கு முன்னர், வடக்கிலிருந்த தனது வீட்டிலிருந்து…
Read More