ஜே.ஆரின் தீர்மானத்திற்கு அடிபணியாத சபாநாயகர் ரணிலின் கட்டளைக்கு அடிபணியக் கூடாது!

Posted by - January 20, 2023
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் தீர்மானத்திற்கு அடிபணியாத சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கட்டளைக்கு அடிபணிய கூடாது.…
Read More

உதவலாமா வேண்டாமா என்பதை நாங்கள் முடிவு செய்வோம்

Posted by - January 19, 2023
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தந்தையின் ஆட்சிக் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு காசோலைகள் எழுதப்பட்டதாக ஆளும் கட்சியின்…
Read More

தேர்தலை ஒத்திவைக்க முயற்சி

Posted by - January 19, 2023
தேர்தலை ஒத்திவைக்கும் வகையில் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் இருவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக பொலிஸ் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக…
Read More

கூட்டுப் பயிற்சியை ஆரம்பித்தன இலங்கை – அமெரிக்க இராணுவங்கள்

Posted by - January 19, 2023
அமெரிக்க கடற்படை மற்றும் Marine Corps என்பன இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப் படை என்பவற்றுடன் இணைந்து, இன்று…
Read More

ஆதிவாசிகளின் உரிமைகள், பிரச்சினைகளுக்கு தீர்வுகாண சட்டமூலம் கொண்டுவருவோம் – அமைச்சர் விதுர விக்ரமநாயக்க

Posted by - January 19, 2023
நாட்டின் ஏனைய  சமூகத்தினர் அனுபவிக்கும் அனைத்து உரிமைகள் மற்றும் சலுகைகளை ஆதிவாசிகளும் பெற்றுக் கொள்ளும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்…
Read More

கொழும்பில் ஐ.தே.க. கட்டுப்பணம் செலுத்தியது

Posted by - January 19, 2023
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசிய கட்சி கொழும்பு மாவட்டத்தில் 13 உள்ளூராட்சி நிறுவனங்களுக்காக கட்டுப்பணம் செலுத்தியது.
Read More

வசந்த கரன்னாகொட குழுவினரின் அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிக்காதது ஏன்?

Posted by - January 19, 2023
மே 09 ஆம் திகதி காலிமுகத்திடல் போராட்ட களம் மீதான தாக்குதல் மற்றும் அதனை தொடர்ந்து நாட்டில் இடம்பெற்ற வன்முறை…
Read More

முஸ்லிம் சமூகத்திற்கு ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பு

Posted by - January 19, 2023
75 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்கு பலம் வாய்ந்த உண்மையான இலங்கையர்களாக ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்து சமூகங்களுக்கும்…
Read More

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இருவருக்கு மரண அச்சுறுத்தல்

Posted by - January 19, 2023
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக இன்று (19) பாராளுமன்றத்தில் தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும், இது தொடர்பான விசாரணைகளை…
Read More