வவுனியா கற்குளம் கிராம மக்களுக்கு ஜேர்மன் வாழ் புலம்பெயர் தமிழர்களால் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

Posted by - June 6, 2021
வவுனியா கற்குளம் கிராம மக்கள் 80 குடும்பங்களுக்கு ஜேர்மன் வாழ் புலம்பெயர் தமிழர்களால் கொராணா நிவாரண உதவி வழங்கப்பட்டது.இவ்வுதவியினை வழங்கிய…
Read More

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் புதிய பாடநூல்கள் வெளியீட்டு விழா. Germany

Posted by - June 6, 2021
தமிழீழ தேசத்தின் கல்வித் திணைக்களகமாகிய அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவையினரால் இன்று 5.6.2021 சனிக்கிழமை தமிழீழத்தில் இருந்து புலம்பெயர்ந்து…
Read More

எம்மவரை நாடுகடத்தும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்து, கவனயீர்ப்பு நிகழ்வு-Germany, Büren 07.06.2021,திங்கள்.

Posted by - June 5, 2021
தாயகத்தில் இன்றும் தொடரும் மனிதவுரிமைகள் மீறல்களிலும் இனவழிப்பு நடவடிக்கைகளிலும் இருந்து தம்மைப் பாதுகாக்க என்று புலம்பெயர்ந்து வந்து அகதி அந்தஸ்துக்கான…
Read More

ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் யேர்மனி போட்சைம் நகரில்- Germany Pforzheim 6.6.2021

Posted by - June 5, 2021
யேர்மனியில் அரசியல் தஞ்சம் கோரியவர்களை நாடுகடத்துவதற்கு யேர்மனிய அரசு எடுத்திருக்கும் முடிவினை பரிசீலனை செய்யக் கோரி யேர்மனி போட்சைம் நகரில்…
Read More

ஐக்கிய நாடுகள் சபையில் செப்டம்பர் 1983 தமிழ் மக்களுக்கு குரல் கொடுத்த மௌரிசியஸ் முன்னாள் பிரதமர் இன்று எம்முடன் இல்லை.

Posted by - June 5, 2021
தமிழினப்பற்றாளனாக, மொழிப்பற்றாளனாக, விடுதலைப்பற்றாளனாக வாழ்ந்து மறைந்த மதிப்புக்குரிய Sir Anerood Jugnauth. அவர்களின் இழப்பானது தமிழினத்திற்கு ஓர் பெரும் இழப்பாகும்.…
Read More

யேர்மனி, முன்சன் தமிழாலயத்தில் இணைந்த 15 புதிய மாணவர்கள்.

Posted by - June 4, 2021
30.05.2021 அன்று யேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் விழுதுகளில் ஒன்றான முன்சன் தமிழாலயத்தில் 15 மாணவர்கள் புதிதாக இணைந்து கொண்டனர்.…
Read More

ஊடக அறிக்கை – ஈழ அகதிகளை ஜேர்மனி நாடுகடத்த எடுக்கும் முயற்சி தொடர்பானது.

Posted by - June 4, 2021
  03.06.2021 ஊடக அறிக்கை: ஜேர்மனிய அரசிடம் அகதி அந்தஸ்த்து கோரிய தமிழீழத் தமிழர்களை நாடு கடத்தல் தொடர்பானது. தனிநபர்…
Read More

கனடாவில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட யுவதி உயிரிழப்பு

Posted by - June 2, 2021
கனடாவில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட யுவதி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
Read More

சுவிசில் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு!

Posted by - June 1, 2021
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் தூண்களாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து; மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற நீண்ட…
Read More