தாயகத்தில் இன்றும் தொடரும் மனிதவுரிமைகள் மீறல்களிலும் இனவழிப்பு நடவடிக்கைகளிலும் இருந்து தம்மைப் பாதுகாக்க என்று புலம்பெயர்ந்து வந்து அகதி அந்தஸ்துக்கான கோரிக்கை வைத்திருக்கும் எம்மவரை நாடுகடத்தும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தி அவர்களுக்கான வாழ்வாதாரத்தை ஜேர்மனியில் நிலை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் நடைபெறும் கவனயீர்ப்பு நிகழ்வு.
காலம்:- 07.06.2021 திங்கள்
நேரம்:- 17.00 மணி
இடம்:- Stöckerbusch 1
33142 Büren