வவுனியாவில் 30 கைக்குண்டுகள் மீட்பு

Posted by - May 18, 2021
வவுனியா பூவரசங்குளம் பகுதியில் உள்ள தோட்ட காணியில் முட்டி ஒன்றிற்குள் இருந்நு 30 கைக்குண்டுகளை பூவரசங்குளம் பொலிசார் மீட்டுள்ளனர்.
Read More

இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்ந்து எம்.கே.சிவாஜிலிங்கம் சுடரேற்றி அஞ்சலி

Posted by - May 18, 2021
முல்லைத்தீவு- முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார். முல்லைத்தீவு…
Read More

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

Posted by - May 18, 2021
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு கரைச்சி பிரதேச சபையின்…
Read More

எமது மக்களை நினைவுகூருவதை தடுக்கும் நிலையிலிருந்து நாம் முன்னேறிச்செல்ல வேண்டும்-அருட்தந்தை சின்னத்துரை லியோ ஆம்ஸ்ரோங்

Posted by - May 18, 2021
முள்ளிவாய்க்கால் பகுதியில் கொல்லப்பட்ட எமது மக்களை நினைவுகூர்வதை தடுக்கின்ற இக்கட்டான நிலையிலிருந்து நாங்கள் முன்னேறிச் செல்ல வேண்டி இருக்கிறது என…
Read More

முள்ளிவாய்க்கால் ஆத்மசாந்தி பூஜை தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுடன் முரண்பட்ட பொலிசார்!

Posted by - May 18, 2021
முள்ளிவாய்க்கால் ஆத்மசாந்தி பூஜை நிகழ்வு தொடர்பில் செய்திசேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுடன் வவுனியா பொலிஸார் முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளனர். முள்ளிவாய்க்காலில் மரணித்த பொது…
Read More

தடைகளை மீறி முள்ளிவாய்க்கால் பகுதியில் வேலன் சுவாமிகள் சுடரேற்றி அஞ்சலி

Posted by - May 18, 2021
முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் பகுதியில், இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து சிவகுரு ஆதீன குரு தவத்திரு வேலன் சுவாமிகள்,…
Read More

இராணுவ பிரசன்னத்துடன் இடம்பெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய தீர்த்த நிகழ்வு

Posted by - May 18, 2021
கோவிட் தொற்று காரணமாக வரலாற்று சிறப்பு மிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கலுக்கு உப்பு நீரில்…
Read More

புதுக்குடியிருப்பு, முள்ளியவளை பொலிஸ் பிரிவுகள் இரவு முதல் முடக்கம்!

Posted by - May 18, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மற்றும் முள்ளியவளை பொலிஸ் பிரிவுகள் இரவு 11.00 மணி முதல் மறு அறிவிப்பு வரை…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீண்டும் அமைக்கவேண்டும் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன்

Posted by - May 18, 2021
2009ல் கொல்லப்பட்ட அப்பாவி மக்களை நினைவு கூறுவதற்குக் கூட இடமளிக்க முடியாது என்று தடுத்திருக்கும் நிலையில் அந்த தூபியும் தற்போது…
Read More

நீதிமன்றம் அனுமதியளித்தபோதும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது

Posted by - May 18, 2021
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முள்ளிவாய்க்கால் உள்ளடங்களான முல்லைத்தீவு மாவட்டத்தின் 3  பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்காரணமாக முள்ளிவாய்க்கால் முற்றத்தில், நினைவேந்தலை…
Read More