புதுக்குடியிருப்பு, முள்ளியவளை பொலிஸ் பிரிவுகள் இரவு முதல் முடக்கம்!

252 0

முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மற்றும் முள்ளியவளை பொலிஸ் பிரிவுகள் இரவு 11.00 மணி முதல் மறு அறிவிப்பு வரை தனிமைப்படுத்துவதாக இராணுவத் தளபதி, அறிவித்துள்ளார்.

மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பல நூற்றுக் கணக்கான கோவிட்-19 நோய்த்தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில் இந்த முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.