அடிமை சாசனத்திலிருந்து விடுபடும் வரை தமிழர்களின் உரிமைக்குரலை எவராலும் நசுக்க முடியாது

Posted by - February 2, 2024
ஜனாதிபதி உலகத்துக்கு ஒரு ஜனநாயக குரலையும் நல்லிணக்கத்தையும் காட்டிக்கொண்டு, தமிழ் மக்களை தனது சப்பாத்து காலால் மிதித்து அடிமைபடுத்திக்கொண்டிருக்கிறார்.
Read More

சித்தாண்டி03,நெடியமூலைக் கிராமங்களைச்சேர்ந்த 50 மாணவர்களுக்கு அருள்பாலித்த ஸ்ருட்காட் சிறி சித்திவிநாயகர்.

Posted by - February 1, 2024
கல்விக்கு கரம்கொடுப்போம் செயற்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு ஏறாவூர்பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட. சித்தாண்டி03,நெடியமூலைக் கிராமங்களைச்சேர்ந்த 50 மாணவர்களுக்கு 01.02.2024அன்று சிறீ சித்திவிநாயகர் கோயில்…
Read More

விபத்துக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பு!

Posted by - February 1, 2024
அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் பயணித்து விபத்துக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த இளைஞன் நேற்று புதன்கிழமை (31) உயிரிழந்துள்ளார்.
Read More

யாழில். பெருமளவான போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

Posted by - February 1, 2024
போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் நோக்குடன் உடைமையில் வைத்திருந்த ஒருவர் பொலிஸாரினால்  புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

கல்விக்குக் கரங்கொடுக்கும் யேர்மனி வாழ் தமிழீழ மக்கள்.

Posted by - January 31, 2024
கல்விக்கு கரம் கொடுப்போம் செயற்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு போரதீவுப்பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வெல்லாவெளி சுரவணையடியூற்று தும்பங்கேணி திக்கோடை விவேகானந்தபுரம் கிராமங்களைச்சேர்ந்த 25…
Read More

மன்னாரில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து ; இளம் தாய் காயம்

Posted by - January 31, 2024
மன்னார் நானாட்டான் பகுதியில் பஸ் நிலையத்தின் முன்பாக உள்ள பிரதான வீதியில் இன்று புதன்கிழமை (31) நண்பகல் 12 மணியளவில்…
Read More

வவுனியா நகரசபையினால் 80 கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு

Posted by - January 31, 2024
வவுனியா நகரசபையினால் வீதிகளில் நடமாடித்திரிந்த 80 கட்டாக்காலி மாடுகள் நேற்று செவ்வாய்க்கிழமை (30) பிடிக்கப்பட்டன.
Read More

தடை செய்யப்பட்ட இழுவை மடியை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்ட 5 மீனவர்கள் கைது

Posted by - January 31, 2024
மாந்தை மேற்கு பிரதேச  செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு கடற்கரையில்  தடை செய்யப்பட்ட இழுவை மடியை பயன்படுத்தி கடற்றொழிலில்…
Read More

யாழில் சிறையிலிருந்து விடுதலையான இளைஞன் உயிரிழப்பு

Posted by - January 31, 2024
யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட இளைஞன், நேற்று செவ்வாய்க்கிழமை (30) சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்துள்ளார்.
Read More

யாழ்.வலி. வடக்கில் மக்களிடம் கையளிக்கப்பட்ட காணிகளை மீள சுவீகரிக்க முயற்சி ?

Posted by - January 31, 2024
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் மக்களிடம் மீளக் கையளிக்கப்பட்ட நிலங்களில் இருந்து 500 ஏக்கரைச் சுவீகரிக்க இரகசிய முயற்சி இடம்பெறுவது அம்பலமாகியுள்ளது.
Read More