பிரான்சில் ‘இளங்கலைமாணி’ (B.A) தமிழியல் பட்டக்கல்வியில் தொடரும் வினைத்திறன்!

Posted by - August 16, 2021
தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகமும், தமிழ் இணையக் கல்விக்கழகமும்- தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து நடத்தும் தமிழியல் (B.A) பாடநெறியில்…
Read More

மன்னார் மாவட்டத்தில் யேர்மனி வூப்பெற்றால் மற்றும் போகும் வாழ் தமிழீழமக்களின் நிதிப்பங்களிப்பில் கொரோனா நிவாரணம்.

Posted by - August 15, 2021
மன்னார் மாவட்டத்தில் வங்காலைக் கிராமத்தில் நான்கு கிராமசேவகர் பிரிவுகளினைச் சேர்ந்த மக்களில் மிக வறுமைநிலையில் வாழுகின்ற 100 குடும்பங்களுக்கு யேர்மன்…
Read More

யேர்மனியில் நடைபெற்ற செஞ்சோலை படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்

Posted by - August 14, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தின் மீது, கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம்…
Read More

பிரியா – நடேஸ் குடும்பத்தின் வழக்கு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

Posted by - August 12, 2021
அவுஸ்திரேலியா புகலிடக்கோரிக்கைக்காக சட்டப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை தமிழ் குடும்பமான நடேஸ்- பிரியா தம்பதிகளின் நான்கு வயது சிறுமி சார்பாக மேல்முறையீடு…
Read More

பிரான்சில் புலம்பெயர் இலங்கை குடும்பம் ஒன்றில் தாயும் மகளும் கழுத்தறுத்து கொலை

Posted by - August 12, 2021
கொரோனா பெருந்தொற்றின் பின்னணியில் பிரான்சில் புலம்பெயர் இலங்கை குடும்பம் ஒன்றில் குருரமான படுகொலைகள் இடம்பெற்றுள்ளன.
Read More

காசி ஆனந்தன் குழுவின் தீர்மானம் எதற்காக?-கோபி இரத்தினம்.

Posted by - August 8, 2021
கடந்த வாரம் (ஓகஸ்ட் முதலாம் திகதி) தமிழ்நாட்டிலிருந்து உணர்ச்சிக்கவிஞர் திரு. காசி ஆனந்தன் தலைமையில் இணைய வழியாக நடத்தப்பட்ட மாநாடு,…
Read More

பிரான்சில் இடம்பெற்ற 17 மனிதநேயப் பணியாளர்களின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

Posted by - August 5, 2021
சிறீலங்கா இனவாதப் படைகளால் 04.08.2006 அன்று மூதூரில் படுகொலைசெய்யப்பட்ட பட்டினிக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்த (ACF) 17 மனித நேயப்…
Read More

ஆஸ்திரேலியா: மெல்பன் தடுப்புமுகாமில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுவரும் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்

Posted by - August 4, 2021
சங்கர் கணேஷ் என்ற தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் மெல்பன் குடிவரவு தடுப்புமுகாமில் கடந்த இரண்டு வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்.
Read More

வூப்பெற்றால் நகரில் Hünerfeld Str 63B,திரையரங்கில் மேதகு திரைப்படம்.

Posted by - August 2, 2021
‘மேதகு ‘ திரைப்படத்தை குடும்பத்தோடு இருந்து பார்க்க வேண்டிய வரலாற்ரு உண்மைக் கதை. ஆரம்ப கால போராட்ட வரலாற்றை மையமாக…
Read More