சர்வதேச நாணயநிதியம் எதிர்பார்க்கும் காலத்திற்கு முன்னர் கடன்பேண்தகு தன்மையை அடையமுடியும்

Posted by - March 24, 2023
சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்க்கும் காலத்திற்கு முன்னர் இலங்கையால் கடன்பேண்தகு தன்மையை அடையமுடியும் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால்…
Read More

டெலிகொம் நிறுவனத்தின் அரச பங்குகளை சுபாஸ்கரன் அல்லிராஜாவிற்கு வழங்க அவதானம்

Posted by - March 24, 2023
இலங்கை டெலிகொம் நிறுவனத்தின் அரச பங்குகளை சுபாஸ்கரன் அல்லிராஜாவுக்கு வழங்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
Read More

தேர்தலை பிற்போடுவது தொடர்பாக வெளிநாட்டு தூதுவர்களுடன் கலந்துரையாடினோம்

Posted by - March 24, 2023
வெளிநாட்டு தூதுவர்களை நாங்கள் தனித்து சென்று சந்திக்கவில்லை. எங்களுடன் மொட்டு கட்சியில் போட்டியிட்டவர்கள் உட்பட கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருந்தனர்.
Read More

பொருளாதார சுமை நடுத்தர மக்கள் மீது முழுமையாக சுமத்தப்பட்டுள்ளது

Posted by - March 24, 2023
நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்கள் சுகபோகமாக வாழ்கின்ற நிலையில் பொருளாதார சுமை நடுத்தர மக்கள் மீது முழுமையாக சுமத்தப்பட்டுள்ளது. சர்வதேச நாணய…
Read More

சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்தால் அதில் பங்கேற்க தயார்

Posted by - March 24, 2023
நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளமை நியாயமானது. எனவே எம்மால் ஏற்கனவே வலியுறுத்தப்பட்டமைக்கமைய தற்போதாவது சர்வகட்சி அரசாங்கத்தை…
Read More

பொருளாதார மீட்சிக்கு தடையான போராட்டங்களுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது

Posted by - March 24, 2023
ஊழல்மோசடிகளுக்கு எதிரான  நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொழிற்சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பு போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள்.
Read More

தேர்தலுக்கு தேவையான பணத்தை ஏன் வழங்காமல் இருக்கிறீர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் சபையில் கேள்வி

Posted by - March 24, 2023
 தேர்தலுக்கு தேவையான பணம் வழங்குவதை தடை செய்து நீதிமன்ற உத்தரவை அவமதிக்க வேண்டாம். அத்துடன் தேர்தல் இடம்பெறுவதை தடுத்திருப்பது, நாட்டின்…
Read More

வாள்கள், கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

Posted by - March 23, 2023
கைத்துப்பாக்கி மற்றும் நான்கு கூரிய வாள்களுடன் மினுவாங்கொடை, அஸ்ஸன்னவத்தை பிரதேசத்தில் கைது ஒருவர் செய்யப்பட்டதாக மேல்மாகாண வடக்கு குற்றப்பிரிவு பொலிஸார்…
Read More

சந்தேகத்திற்கு இடமான இரண்டு சடலங்கள் கண்டுபிடிப்பு!

Posted by - March 23, 2023
பின்னவல மற்றும் மஹாஓயா பிரதேசங்களில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இரண்டு நபர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பின்னவல பெட்ரோஷோ சரணாலயத்தில் சந்தேகத்திற்கிடமான…
Read More