மக்கள் எழுச்சி போராட்டத்தின் இணைத்தலைவர் சிவயோகநாதனுக்கு குற்ற தடுப்புப் பிரிவினரால் அழைப்பு

Posted by - August 25, 2021
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் எழுச்சி போராட்டத்தின் இணைத் தலைவர்களில் ஒருவரான சிவயோகநாதனுக்கு பயங்கரவாத குற்ற தடுப்புப் பிரிவுக்கு…
Read More

சித்தங்கேணியில் குடும்பத்தலைவர் ஒருவர் கொலை

Posted by - August 25, 2021
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தங்கேணி கலைவாணி வீதி பகுதியில் வசிக்கும் குடும்பத்தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
Read More

நான் திருடியதாக நிரூபித்தால் அரசியலில் இருந்து ஒதுங்கி விடுகிறேன்

Posted by - August 25, 2021
சவால் விடுகிறேன், ஒரு ரூபாய் பணத்தையாவது நான் திருடியதாக நிரூபித்தால் அரசியலில் இருந்து ஒதுங்கி விடுகிறேன் என யாழ். மாநகர…
Read More

சுகாதார பணியாளர்களை மன உளைச்சலிற்கு உள்ளாக்கவேண்டாம் – சிறிதரன்

Posted by - August 25, 2021
கொரோனா காலத்தில் தம்மை அர்ப்பணித்து செயற்படும் சுகாதார பணியாளர்களை மன உளைச்சலிற்கு ஆளாக்க வேண்டாம் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற…
Read More

மட்டக்களப்பு பகுதியில் இருந்து யாழ் வந்த அடியவருக்கு கொரோனா

Posted by - August 24, 2021
வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயம் மற்றும் செல்வச்சந்நிதி போன்ற ஆலயங்களை தரிசிக்க வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Read More

கௌரி சங்கரி தவராசாவின் திடீர் மரணம் தமிழ் மக்களுக்கு பாரிய இழப்பு

Posted by - August 24, 2021
சிறையில் உள்ள தமிழ் இளைஞர், யுவதிகளின் விடுதலைக்காகவும் அரசியல் கைதிகளுக்காகவும் மிக நீண்ட காலமாக செயற்பட்டு வந்த சிரேஷ்ட சட்டத்தரணி…
Read More

பெண்ணுரிமைக்காகவும் மனித உரிமைகளுக்காகவும் ஒலித்த குரல் மௌனித்தது -சுரேஷ்

Posted by - August 24, 2021
எமது இனிய நண்பரும் பிரபல ஜனாதிபதி சட்டத்தரணியுமான தவராசா அவர்களின் பாரியாரான திருமதி கௌரிசங்கரி தவராசா அவர்கள் இயற்கை எய்தியமையானது…
Read More

தமிழ் இளைஞர், யுவதிகளின் விடுதலைக்காக மிக நீண்ட காலமாகச் செயற்பட்ட கௌரி சங்கரி

Posted by - August 24, 2021
அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்றவற்றின் கீழ் கடந்த காலங்களில்
Read More

வாவியோரத்திலிருந்து மைக்ரோ ரக கைத்துப்பாக்கி ஒன்று மீட்பு

Posted by - August 24, 2021
மட்டக்களப்பு காத்தான்குடி காங்கேயனோடை வாவியோரத்திலிருந்து மைக்ரோ ரக கைத்துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி காவல்நிலையப் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி…
Read More

குருநகரில் வாள் வீட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவருக்கும் கொரோனா!

Posted by - August 24, 2021
யாழ்ப்பாணம்  குருநகரில் வாள்வெட்டுத் தாக்குதலில் படுகாயமடைந்து போதனா மருத்துவமனையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தவருக்கு கொவிட்-19 நோய்த்தொற்று உள்ளதாக பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்…
Read More