சிறிலங்காவில் அரசியல் வாழ்க்கையில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவதாக விமல் அறிவிப்பு

Posted by - June 22, 2020
சிறிலங்காவில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மக்கள் வழங்கிய ஆணையை எம்மால் பாதுகாக்க முடியாமல் போனால், அரசியல் வாழ்க்கையில் இருந்து முழுமையாக ஓய்வுபெறுவேன்…

தமிழின துரோகி கருணாவின் கூற்று ராஜபக்ஷக்களின் போலியான தேசபக்தியை காட்டுகின்றது – சம்பிக்க ரணவக்க

Posted by - June 22, 2020
தமிழின துரோகி கருணாவின் கூற்று ராஜபக்ஷக்களின் போலியான தேசபக்தியை காட்டுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டியுள்ளார்.…

சிறிலங்காவில் அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரணை – அநுரவிற்கு அழைப்பு

Posted by - June 22, 2020
சிறிலங்காவில் அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க நாளை…

சிறிலங்காவில் மஹிந்தானந்தாவுக்கு 2 வருட சிறை தண்டனை- பண்டுக கீர்த்தினந்த

Posted by - June 22, 2020
சிறிலங்காவில் ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு பொய் பிரசாரமாக இருந்தால் சர்வதேச கிரிக்கெட் நிறுவனத்தின் சட்டத்தின் பிரகாரம் இரண்டு வருட சிறைத்தண்டனையை…

ஹூல் தலைமையில் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க இடமளிக்கக் கூடாது – ஜி.எல்.பீரிஸ்

Posted by - June 22, 2020
சிறிலங்காவில் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் தொடர்பான நடவடிக்கைளை தேர்தல் ஆணைக்குழுவின்  உறுப்பினர் ரட்னஜூவன் ஹூல் தலைமையில் முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்க…

தமிழின துரோகி கருணாவின் கருத்து- கோட்டா, மஹிந்தவின் கருத்து என்ன ? – மனோ

Posted by - June 22, 2020
தமிழின துரோகி  கருணாவின் அண்மைய பிரசாரம் தொடர்பாக  கோட்டாபய ராஜபக்ஷவும்  மஹிந்த ராஜபக்ஷவும் அவர்களது கருத்தை தெரியப்படுத்த வேண்டும் என…

மிலேனியம் சவால்கள் உடன்படிக்கை குறித்து சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் பரிசீலித்து வருகின்றது – அமெரிக்க தூதரகம்

Posted by - June 22, 2020
மிலேனியம் சவால்கள் உடன்படிக்கை குறித்து சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் ஆராய்ந்துவருவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட உடன்படிக்கை இலங்கைக்கு…

சிறிலங்காவில் எந்தவொரு சட்டவிரோத அமைப்பிற்கும் துணைபோகும் விதமாக ஐ.தே.க. செயற்படவில்லை – அகிலவிராஜ்

Posted by - June 22, 2020
சிறிலங்காவில் தமிழின துரோகி கருணா அம்மான் வெளியிட்டிருக்கும் கருத்து மிகவும் பாரதூரமானதாகும் என்றும் எந்தவொரு சட்டவிரோத அமைப்பிற்கும் துணைபோகும் விதமாக…

துரோகி கருணாவுக்கு சி.ஐ.டி அழைப்பு

Posted by - June 22, 2020
கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் சி.ஐ.டி.யினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருக்கும் அதேவேளையில், நான் என்ன கூறினேனோ அதில் நான் தெளிவாகவும் உறுதியாகவும்…

அடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு இணைய வழியினூடாக இன்று நடைபெற்றது.-பிரித்தானியா

Posted by - June 22, 2020
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர்களாகவும், தமிழீழ தேசியத் தலைவரின் ஆரம்பகாலத் தளபதிகளாகவும் இருந்து,தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிட்ட வரலாற்று நாயகர்களின்…