யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான தெரிவு எப்போது?

Posted by - June 29, 2020
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான தெரிவு நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும், எதிர்வரும் ஓகஸ்ட் 7ஆம் திகதி இடம்பெறவிருப்பதாக அறியவருகிறது.

இன்று பாடசாலைக்கு அதிபர் ஆசிரியர்கள் கல்விசாரா ஊழியர்கள் சமுகமளிப்பார்கள்!

Posted by - June 29, 2020
கொரோனாத் தொற்று ஏற்பட்டதும் திடீரென இழுத்துமூடப்பட்ட அரசபாடசாலைகள் கடந்த மூன்றரை மாதங்களின் பின்னர் மீண்டும் இன்று 29ஆம் திகதி திங்களன்று…

விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களும் அனுதாபிகளும் இன்னமும் செயற்படுகின்றனர்!

Posted by - June 29, 2020
விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் போன்ற சில சக்திகள் குறித்து நாங்கள் எச்சரிக்கையாகயிருக்கவேண்டியுள்ளது என இராணுதளபதி தெரிவித்துள்ளார்.

விதையாகிப்போன உயிர்களும் வியாபாரிகளாகிப் போன தமிழ் அரசியல் தலைமைகளும்.

Posted by - June 28, 2020
இலங்கையில் மீண்டும் ஒரு பாராளுமன்ற தேர்தல்நடை பெறுவதற்கானநாள் நெருங்கிக்கொண்டிருக்கின்றது என்று சொல்வதைவிட மீண்டும் ஒருமுறை தமிழினம் ஏமாற்றப்படுவதற்கான திகதி குறிக்கப்பட்டுவிட்டது…

பாகிஸ்தானில் இருந்து நாடு திரும்பியவருக்கு கொரோனா!

Posted by - June 28, 2020
பாகிஸ்தானில் இருந்து நாட்டிற்குத் திரும்பிய ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கையில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த…

கொரோனா வைரஸ் – செக் குடியரசில் நாள் ஒன்றில் பதிவான அதிகளவிலான பாதிப்பு

Posted by - June 28, 2020
செக் குடியரசில் புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதியான 260 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இது நாளொன்றுக்கு பதிவான…

சிறிலங்காவில் எம்.சி.சி. தொடர்பான மீளாய்வுக் குழுவின் இறுதி அறிக்கை மக்கள் பார்வைக்காக

Posted by - June 28, 2020
சிறிலங்காவில்  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் நிறுவனத்துடனான உடன்படிக்கை குறித்த மீளாய்வுக் குழுவின் அறிக்கை பொதுமக்கள் பார்வைக்காக இணையத்தளங்களில்…

சிறிலங்காவில் வடக்கு, கிழக்கு தமிழர்களின் பூர்வீகம் என்பதை எவராலும் மறுக்க முடியாது -வாசுதேவ

Posted by - June 28, 2020
சிறிலங்காவில்  வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பூர்வீக பிரதேசம் என்பதை எவராலும் மறுக்க முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் படுகாயம்

Posted by - June 28, 2020
வவுனியா – கண்டி வீதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் முல்லைத்தீவிலிருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை)…

காணாமலாக்கப்பட்டவர்கள் உயிருடன் இல்லையென்றால் அவர்கள் எவ்வாறு கொல்லப்பட்டனர்? – சுரேஷ் கேள்வி

Posted by - June 28, 2020
காணாமலாக்கப்பட்டவர்கள் இறந்துபோயிருப்பார்கள் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கூறியிருக்கும் கருத்து உண்மையானால் அவர்கள் எவ்வாறு? யாரால்? எதற்காக கொல்லப்பட்டார்கள்…