சிறிலங்காவில் நிலைமை வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறி அரசியலில் ஆதாயம் தேட அரசாங்கம் முயற்சி- அநுர

Posted by - July 14, 2020
சிறிலங்காவின் நிலைமை வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறி  அரசியலில் ஆதாயம் தேடவே, கொரோனாவின் உண்மை நிலையை அரசாங்கம் மறைக்கின்றதென மக்கள் விடுதலை…

சிறிலங்காவில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாதோருக்கு எதிராக நடவடிக்கை!

Posted by - July 14, 2020
சிறிலங்காவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீண்டும் பின்பற்றுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சுகாதார வழிமுறைகளை…

சிறிலங்காவில் வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பம்!

Posted by - July 14, 2020
சிறிலங்காவில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மலையகத்தில் தோட்ட குடியிருப்புகளுக்கு தபால் ஊழியர்களால் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் நடவடிக்கை  ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்…

லொறி மோதி பொலிஸ் உத்தியோகத்தர் பலி

Posted by - July 14, 2020
ஹக்மன , கொங்கல பகுதியில் பொலிஸ் காவலரணில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது லொறியொன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு மறைமாவட்டத்தின் புதிய துணை ஆயராக யாழைச் சேர்ந்தவர் நியமனம்!

Posted by - July 14, 2020
கொழும்பு உயர் மறை மாவட்டத்தின் புதிய துணை ஆயராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அருட்தந்தை அன்ரன் றஞ்சித் பிள்ளைநாயகம் அடிகளார் ;…

ஆட்சியை மாற்றியே சம்பூரை மீட்டோம் – இரா.சம்பந்தன்

Posted by - July 14, 2020
சம்பூர் நிலங்களை கடந்த அரசாங்கம் அனல் மின் நிலையம் என்ற போர்வையில் கபளீகரம் செய்திருந்த பொழுது எமது மக்கள் வழங்கிய…

வாகன விபத்தில் குடும்பஸ்தர் பலி

Posted by - July 14, 2020
திருகோணமலை நிலாவெளி பகுதியில், லொறி ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் குடும்பஸ்தார் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சி வாழ் மக்களுக்கு சுகாதாரப் பகுதியினர் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

Posted by - July 14, 2020
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் பணியாற்றும் இராணுவச் சிப்பாய் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கிளிநொச்சியிலுள்ள யாழ். பல்கலைக்கழக தொழில்…

கிளிநொச்சி தொழில்நுட்ப பீடத்தில் கல்விபயிலும் மாணவிக்கு கொரோனா?

Posted by - July 14, 2020
யாழ் பல்கலைகழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்விபயிலும் மாணவியொருவர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.