வன்னியில் எதிர்காலத்தில் மறைமுக இராணுவ ஆட்சி ஏற்படும் அபாயம்

Posted by - July 15, 2020
வன்னி தேர்தல் மாவட்டத்தில் எதிர்காலத்தில் மறைமுக இராணுவ ஆட்சி ஏற்படும் அபாயம் உள்ளது. இம்முறை ஆளும் பொதுஜன முன்னணி சார்பில்…

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்றைய தினம் விஷேட கலந்துரையாடல்

Posted by - July 15, 2020
தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்றைய தினம் விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

#பெருவெளி_அகதிமுகாம்_படுகொலை_15_யூலை_1986

Posted by - July 15, 2020
#திருகொணமலை கொட்டியாபுரத்திலிருந்து மட்டுநகர் நெடுஞ்சாலையில் ஏழு கி.மீ தொலைவில் மல்லிகைத்தீவுச் சந்தியுள்ளது சந்தியின் வலப்புறமாக ஒரு கி.மீ தூரத்தில் பெருவெளி…

தேர்தல் பரப்புரையில் வெடித்தது வன்முறை ! வேலணை வங்களாவடியில் கொலைவெறித் தாக்குதல்

Posted by - July 15, 2020
வேலணைவங்களாவடி பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஒரு கட்சியின் ஆதரவாளர்கள் அப்பகுதி இளைஞர்கள் சிலர் மீது கொலைவெறித் தாக்குதல்…

இரண்டாவது அலை கொரோனா தொற்று குறித்து ஜசிங்க விளக்குகிறார்

Posted by - July 14, 2020
நாட்டில் இரண்டாவது அலை கொரோனா தொற்று வைரஸ் தொடர்பான அறிகுறிகள் எதுவும் இல்லை என சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அனில்…

வர்த்தக மானி அறிவித்தல் வெளியிடாவிட்டால் தேர்தலை நடத்துவது மிகவும் கடினம்

Posted by - July 14, 2020
தேர்தலுக்கு முன் சுகாதார வழிகாட்டுதல்கள் தொடர் பான வர்த்த மானி அறிவித்தல் வெளியிடாவிட்டால் தேர்தலை நடத்துவது மிகவும் கடினம் எனத்…

சிறிலங்காவில் முறிகள் மோசடி குறித்து வாக்குமூலம் பதிவு செய்ய சட்டமா அதிபர் உத்தரவு

Posted by - July 14, 2020
சிறிலங்காவில் 2016 ஆம் ஆண்டு மத்திய வங்கி முறிகள் மோசடியில் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணை செய்து வாக்குமூலங்களை பதிவு…

குண்டசாலை பிரதேசத்தில் 2 கொரோனா தொற்றாளர்கள்

Posted by - July 14, 2020
நாட்டில் மேலும் 2 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை…

முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த பாதுகாப்பு படையினர் இருவருக்கு கொரோனா

Posted by - July 14, 2020
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த பாதுகாப்பு படையினர் இருவருக்கு கொரோனா…

கள்ள வாக்கு விவகாரம் – சிறிதரனுக்கு எதிராக நடவடிக்கை ?

Posted by - July 14, 2020
வேட்பாளர் ஒருவர் கள்ள வாக்குகள் போட்டார் என எமக்கு முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளன. அவை தொடர்பில் பரிசீலித்து நிச்சயம் நடவடிக்கை…