சிறிலங்காவில் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான அறிவிப்பு வெளியானது

Posted by - July 18, 2020
சிறிலங்காவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு வாரகால விடுமுறை மேலும் ஒரு வார காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக…

தமிழ் மக்களை அச்சத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் அரசு தீவிரம் காட்டுகிறது – அனந்தி

Posted by - July 18, 2020
தமிழ் மக்களை அச்சத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் அரசாங்கம் தீவிரமாக இருப்பதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் யாழ்.வேட்பாளர்…

சிறிலங்காவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

Posted by - July 18, 2020
சிறிலங்காவில்  கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 703ஆக அதிகரித்துள்ளது. இதன்படி, கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பிலிருந்த…

கர்தினால் மெல்கம் ரஞ்சித் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை

Posted by - July 18, 2020
இம்முறை பொதுத் தேர்தலில் தனக்கு எவ்வித அறிவிப்பும் இன்றி சில வேட்பாளர்கள் தனது தேர்தல் விளம்பரங்கள் மற்றும் கையேடுகளில்  தன்னுடைய…

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரொருவர் சடலமாக மீட்பு

Posted by - July 18, 2020
திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

ஐக்கிய மக்கள் சக்திக்கு பிரதான எதிர்க்கட்சி பதவியைக் கூட பெறமுடியாத நிலை ஏற்படும்

Posted by - July 18, 2020
ஐக்கிய மக்கள் சக்திக்கு பிரதான எதிர்க்கட்சி பதவியைக் கூட பெறமுடியாத நிலை ஏற்படும் என்று   பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் எஸ்.பி.…

கதிர்காமம் புனித பூமிக்கு பொது மக்கள் வருவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

Posted by - July 18, 2020
கொவிட் 19 தொற்று காரணமாக சுகாதார பாதுகாப்பினைக் கருத்திற் கொண்டு கதிர்காம புனித பூமிக்கு பொது மக்கள் வருவது எதிர்வரும்…