சிறிலங்காவில் இராஜாங்க அமைச்சரானார் எஸ்.வியாழேந்திரன்!

Posted by - August 12, 2020
தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக சதாசிவம் வியாழேந்திரன் பதவியேற்றுள்ளார். கண்டி தலதா மாளிகையில்…

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு கோட்டாபய வசம்!

Posted by - August 12, 2020
சிறிலங்காபாதுகாப்பு அமைச்சு  கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. கண்டி தலதா மாளிகையில் இன்று (புதன்கிழமை)  28 அமைச்சர்கள் மற்றும் 40…

சிறிலங்காவில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக நாமல்!

Posted by - August 12, 2020
சிறிலங்காவில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக நாமல் ராஜபக்க்ஷ  பதவியேற்றுள்ளார். கண்டியில் வைத்து  கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் பதவியேற்றுள்ளார்.

அலி சப்ரிக்கு நீதி அமைச்சு!

Posted by - August 12, 2020
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் மூலமாக நாடாளுமன்றுக்கு தெரிவான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.…

இராஜங்க அமைச்சராக ஜீவன்தொண்டமான்!

Posted by - August 12, 2020
தேட்ட வீடமைப்பு சமூதாய உட்கட்டமைப்பு இராஜங்க அமைச்சராக ஜீவன் தொண்டமான் பதவியேற்றுள்ளார். கண்டி தலதா மாளிகையில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய…

சிறிலங்காவில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு எந்த அமைச்சுப்பதவியும் வழங்கப்படவில்லை

Posted by - August 12, 2020
சிறிலங்காவில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு புதிய அமைச்சரவையில் எந்த அமைச்சுப்பதவியும் கிடைக்கவில்லை. 28 அமைச்சர்கள் மற்றும் 40 இராஜாங்க…

கடத்தப்பட்டார் எனக் கூறப்படும் யுவதி மீட்பு

Posted by - August 12, 2020
நீர்வேலி வடக்குப் பகுதியில் வானில் கடத்தப்பட்டார் எனக் கூறப்படும் யுவதி கோப்பாய் பொலிஸாரால் நேற்று மாலை மல்லாகத்தில் மீட்கப்பட்டார் என…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் யார்? பேரவையின் விஷேட கூட்டம் இன்று

Posted by - August 12, 2020
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருப்பவர்களில் இருந்து திறமை அடிப்படையில் – மதிப்பீட்டின் படி  முதல் மூன்று இடங்களைப் பெறுகின்றவர்களின்…

மேர்வின் சில்வாவின் மகன் சற்றுமுன்னர் அதிரடியாக கைது

Posted by - August 11, 2020
கொழும்பு, பத்தரமுல்ல பகுதியில் தொழிலதிபர் ஒருவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன்…

சசிகலாவின் உரிமைக்காகவும், பெண்களின் உரிமைக்காகவும் எல்லோரும் கட்சி பேதமின்றி தமிழராக கூடி குரல் கொடுப்போம்.

Posted by - August 11, 2020
தம்மை ஒரு ஜனநாயக நாடாக காட்டிக்கொள்ளும் சிறிலங்கா நாட்டிலே ஒன்பதாவது நாடாளுமன்ற தேர்தலில், பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல்…