தமிழகம் உள்ளிட்ட 12 மாநில எஸ்ஐஆர் பணிகள்: மாநில நிர்வாகிகளுடன் கார்கே இன்று ஆலோசனை

Posted by - November 18, 2025
தமிழகம் உள்​ளிட்ட 12 மாநிலங்​களில் நடை​பெற்று வரும் எஸ்​ஐஆர் பணி​கள் தொடர்​பாக மாநில நிர்​வாகி​களு​டன் அகில இந்​திய காங்​கிரஸ் தலை​வர்…

ராமதாஸ் போல் ஒரு நாள் வைகோவும் மகனால் வருந்துவார்: மல்லை சத்யா தாக்கு

Posted by - November 18, 2025
மதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா நேற்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை அடையாறில் உள்ள முத்தமிழ்…

காங்கிரஸுடன் இருந்தால் உங்களையும் மூழ்கடித்து விடுவார்கள் – ஸ்டாலினுக்கு தமிழிசை அட்வைஸ்

Posted by - November 18, 2025
“பிஹார் தேர்தலுக்குப் பிறகு பல பாடங்களை கற்றிருக்கிறோம் எனச் சொல்லி இருக்கிறார் ஸ்டாலின். காங்கிரஸுடன் இருந்தால் உங்களையும் இழுத்து மூழ்கடித்து…

ஷேக் ஹசீனாவை உடன் அனுப்புங்கள்.. மோடியிடம் அவசர கோரிக்கை

Posted by - November 18, 2025
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை பங்களாதேஷிற்கு நாடு கடத்துமாறு இந்தியாவிடம் அந்நாடு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தியா மீது ட்ரோன் தாக்குதல்!

Posted by - November 18, 2025
டெல்லியில் ஹமாஸில் போல ட்ரோன் தாக்குதல்களை மேற்கொள்ள பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது என கூறப்படுகின்றது.

“இந்த தீர்ப்பு பாரபட்சமானது ; அரசியல் உள்நோக்கம் கொண்டது” – ஷேக் ஹசீனா

Posted by - November 18, 2025
டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பு பாரபட்சமானது; அரசியல் உள்நோக்கம் கொண்டது என நீதிமன்றத்தால் குற்றவாளி என…

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை – டாக்கா நீதிமன்றம் தீர்ப்பு

Posted by - November 18, 2025
கடந்த ஆண்டு பங்களாதேஷில் நடந்த போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை மற்றும் உயிரிழப்புச் சம்பவங்கள் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட அந்நாட்டின் முன்னாள்…

சான்டியாகோ கடலில் கவிழ்ந்த அகதிகள் படகு – 4 பேர் பலி

Posted by - November 18, 2025
வாழ்வாதாரத்தைத் தேடி சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் செல்ல முற்பட்ட அகதிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த படகொன்று கலிபோர்னியாவில் உள்ள சான்டியாகோ கடற்பரப்பில் கவிழ்ந்து…

தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றுவதற்காக அரசாங்கம் பாராளுமன்றத்தை பயன்படுத்திக் கொள்கிறது

Posted by - November 18, 2025
பெருந்தோட்ட மக்களின் சம்பள விவகாரம் குறித்து ஆளும் தரப்புடன் பகிரங்க விவாதத்தில் ஈடுபட நாங்கள் தயாராகவுள்ளோம்.  ஆனால் 159 பேரில்…