வேள்ட் விஷன்’ நிறுவனத்தால் 4,750 குடும்பங்களுக்கு நிவாரணம் அன்பளிப்பு

Posted by - June 28, 2021
பல்வேறு அனர்த்தங்களால் பாதிப்புற்ற கம்பஹா மாவட்டத்திலுள்ள வத்தளை, ஜாஎல பிரதேசங்களைச் சேர்ந்த 4750 குடும்பங்களுக்கு 14 மில்லியன் ரூபா பெறுமதியான…

பக்தர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆலய நிர்வாகத்தினருக்குள்ளது : இந்துமத விவகார இணைப்பாளர்

Posted by - June 28, 2021
கொரோனா தொற்றிலிருந்து பக்தர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆலய நிர்வாகத்தின ருக்கு இருக்க வேண்டும் என இந்து மத விவகாரங்களுக்கான…

உள்நாட்டுக்கைத்தொழிலை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை – விமல் வீரவன்ச

Posted by - June 28, 2021
நாடளாவிய ரீதியிலுள்ள சிறிய மற்றும் நடுத்தரளவான உற்பத்திக் கைத்தொழில் மற்றும் வணிகங்கள் எதிர்கொண்டிருக்கும் சவால்கள் மற்றும் நெருக்கடிகளுக்குக் கொள்கை ரீதியிலேயே…

அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை ; அம்பாறை அரபா நகர் மக்கள் கவலை

Posted by - June 28, 2021
அடிப்படை வசதிகள் எதுவுமில்லாத (குடிநீர் மின்சார வசதி) அரபா நகர்,கொக்குலான் கல் மக்கள் அவல நிலையில் உள்ளனர். அம்பாறை மாவட்டம்…

எதிக்கட்சி தலைவரை சந்தித்த அசேல சம்பத்:- உங்களின் பாதுகாப்பை நாம் உறுதிபடுத்துவோம் என்கிறார் சஜித்

Posted by - June 28, 2021
குற்ற விசாரணைப் பிரிவினரால் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட நுகர்வோர் உரிமைகள் செயற்பாட்டாளர் அசேகல சம்பத் விடுதலை செய்யப்பட்டதன் பின்னர்…

சிட்னி உள்ளிட்ட பிற இடங்களில் கட்டுப்பாடுகள் புதுப்பிக்கப்பட்டுள்ளது!

Posted by - June 28, 2021
அவுஸ்திரேலியாவின் கொவிட்-19 தடுப்புக் குழு திங்களன்று அவசரக் கூட்டத்தை நடத்தவுள்ளது. நாடு முழுவதும் கொவிட்-19 தொற்றின் மிகவும் அபாயகரமான டெல்டா…

5000 ரூபாய் கிடைக்காதவர்களுக்கு வழங்க நடவடிக்கை

Posted by - June 28, 2021
சமுர்த்தி பயனாளர்களை தவிர்த்து ஏனையவர்களுக்கும் 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்குமாறு இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

2 வீரர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

Posted by - June 28, 2021
இலங்கை கிரிக்கெட் அணியின், வீரர்கள் இருவர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் ​தொடர்பில் அறிக்கை…

பசிலுடன் சேர்ந்த அமைச்சராகும் மைத்திரி

Posted by - June 28, 2021
பசில் ராஜபக்ஷ அமைச்சரவை அமைச்சராக பதவி பிரமாணம் செய்துக் கொள்ளும் சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாவ சிறிசேன மற்றும் நாடாளுமன்ற…

பாம்பு தொல்லையுடன் அடிப்படை வசதிகள் எதுவுமில்லாத அவல நிலையில் அரபா நகர் கொக்குலான் கல் மக்கள்

Posted by - June 28, 2021
பாம்பு தொல்லையுடன் அடிப்படை வசதிகள் எதுவுமில்லாத அவல நிலையில் அரபா நகர் கொக்குலான் கல் மக்களின் அடிப்படை வசதிகள் எதுவுமில்லாத…