யாழ்ப்பாணம் குறித்து இந்தியா ஏன் அதிக அக்கறை காட்டுகின்றது என யாராவது கேட்கின்றீர்களா ?

Posted by - July 1, 2021
யாழ்ப்பாணம் குறித்து இந்தியா ஏன் அதிக அக்கறை காட்டுகின்றது என யாராவது கேட்கின்றீர்களா என அமைச்சர் பிரச்சன்ன ரணதுங்க கேள்வி…

மெய்ப்பாதுகாவலர் சுட்டுக்கொலை செய்த சம்பவம் – அமைச்சர்வீட்டின் சிசிடிவியின் ஹார்ட் டிஸ்க் அரசபகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பிவைப்பு

Posted by - July 1, 2021
மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் வீட்டிற்கு முன்னால் அவரது மெய்ப்பாதுகாவலர் ஒருவரை சுட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பாக அமைச்சரின்…

மன்னாரில் 2,000 கிலோ உலர்ந்த மஞ்சள் கடற்படையால் மீட்பு!

Posted by - July 1, 2021
மன்னார் பகுதியில் கடந்த மூன்று நாட்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 2,000 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கடந்த மாதம் 29,30…

இலங்கையில் மேலும் 1,173 பேருக்கு கொரோனா!

Posted by - July 1, 2021
இலங்கையில் மேலும் 1,173 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக இராணுவத் தளபதி  தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட்…

அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Posted by - July 1, 2021
அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு , எரிபொருள் விலை அதிகரிப்பு உள்ளிட்ட அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள்…

காவல் நிலையங்களுக்கு 2, 000 முச்சக்கரவண்டிகள் வழங்கி வைப்பு!

Posted by - July 1, 2021
பிரஜா காவல்துறை எண்ணக்கருவை பலப்படுத்தி குற்றம், போதைப்பொருள் தடுப்பு மற்றும் உளவுத்துறை, சிவில் கடமைகள் ஊடாக தேசிய பாதுகாப்பை உறுதி…

சஹ்ரானின் சகோதரி உட்பட 64 பேருக்கு எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியல்

Posted by - July 1, 2021
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி, சியோன் தேவலாய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட…

யாழில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – மகேசன்

Posted by - July 1, 2021
யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை சற்று அதிகரிக்கும் நிலை காணப்படுகின்றது. எனவே பொதுமக்கள் கொரோனா நோய் அறிகுறி…

இங்கிலாந்து ஜேர்மனிக்கு இடையிலான போட்டியை பார்வையிட வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த இளவரசர் ஜோர்ஜ்

Posted by - July 1, 2021
ஐரோப்பிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப்பின் நேற்றைய இங்கிலாந்து ஜேர்மனிக்கு இடையிலான போட்டியை பார்ப்பதற்காக வந்திருந்த இளவரசர் ஜோர்ஜ் அனைவரினதும் கவனத்தை ஈர்த்தார்.…

பருத்தித்துறையில் மேலும் நால்வருக்கு கொரோனா; ஒருவர் உயிரிழப்பு

Posted by - July 1, 2021
பருத்தித்துறை – தும்பளைப் பகுதியில் ஒரே குடும்பப் பின்னணியில் 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் அந்தத் தொற்றாளர்களின்…