அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளராக பஷிலை நிறுத்துவேன் – ஜயந்த கெட்டகொட சூளுரை Posted by தென்னவள் - July 7, 2021 அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பஷில் ராஜபக்ஷவை நிச்சயம் நிறுத்துவேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்…
யாழ். நகரில் சனியன்று கவனயீர்ப்பு போராட்டம் Posted by தென்னவள் - July 7, 2021 மக்கள் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் சனிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்த தீர்மானிக் கப்பட்டுள்ளது. உணவுப்…
உள்ளூராட்சி மன்றங்களிலுள்ள ஒப்பந்த ஊழியர் 8ஆயிரம் பேருக்கு நிரந்தர நியமனம் Posted by தென்னவள் - July 7, 2021 உள்ளூராட்சி மன்றங்களில் சாதாரண அமைய மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதை அரசு விரைவுபடுத்தும் என்று…
அமாவாசையை முன்னிட்டு சதுரகிரிக்கு செல்ல இன்று முதல் அனுமதி Posted by தென்னவள் - July 7, 2021 சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல மாதத்தில் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு…
துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு காட்டுக்குள் தப்பி ஓடிய நபர்! Posted by நிலையவள் - July 7, 2021 கதிர்காமம் பகுதியில் நேற்று இரவு 7.30 மணியளவில் 52 வயதுடைய நபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில்…
ஹேமசிறி மற்றும் பூஜித்திற்கு எதிரான வழக்கை விசாரணை செய்ய மூவரடங்கிய நீதிகள் குழு! Posted by நிலையவள் - July 7, 2021 முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு எதிரான வழக்கை விசாரணை செய்வதற்கு…
பசில் ராஜபக்ஷவின் பெயர் வர்த்மானியில்…. Posted by நிலையவள் - July 7, 2021 முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினர் வர்த்மானி அறிவிப்பில் வௌியிடுவதற்காக ஆவணங்கள் அரச…
ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்விசார் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி-கல்வி அமைச்சு Posted by நிலையவள் - July 7, 2021 எதிர்வரும் வாரத்திற்குள் ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்விசார் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்க முடியும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. வலய…
மைத்திரிபால தலைமையில் விசேட கலந்துரையாடல்! Posted by நிலையவள் - July 7, 2021 ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது. நாளை (08) குறித்த…
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் விருப்பப் பாடமாக இருந்த தமிழ்மொழி நீக்கம்; சமஸ்கிருதம் திணிப்பு: வைகோ கண்டனம் Posted by தென்னவள் - July 7, 2021 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் எதற்கு என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.