அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளராக பஷிலை நிறுத்துவேன் – ஜயந்த கெட்டகொட சூளுரை

Posted by - July 7, 2021
அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பஷில் ராஜபக்ஷவை நிச்சயம் நிறுத்துவேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்…

யாழ். நகரில் சனியன்று கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - July 7, 2021
மக்கள் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் சனிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்த தீர்மானிக் கப்பட்டுள்ளது. உணவுப்…

உள்ளூராட்சி மன்றங்களிலுள்ள ஒப்பந்த ஊழியர் 8ஆயிரம் பேருக்கு நிரந்தர நியமனம்

Posted by - July 7, 2021
உள்ளூராட்சி மன்றங்களில் சாதாரண அமைய மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதை அரசு விரைவுபடுத்தும் என்று…

அமாவாசையை முன்னிட்டு சதுரகிரிக்கு செல்ல இன்று முதல் அனுமதி

Posted by - July 7, 2021
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல மாதத்தில் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு…

துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு காட்டுக்குள் தப்பி ஓடிய நபர்!

Posted by - July 7, 2021
கதிர்காமம் பகுதியில் நேற்று இரவு 7.30 மணியளவில் 52 வயதுடைய நபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில்…

ஹேமசிறி மற்றும் பூஜித்திற்கு எதிரான வழக்கை விசாரணை செய்ய மூவரடங்கிய நீதிகள் குழு!

Posted by - July 7, 2021
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு எதிரான வழக்கை விசாரணை செய்வதற்கு…

பசில் ராஜபக்ஷவின் பெயர் வர்த்மானியில்….

Posted by - July 7, 2021
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினர் வர்த்மானி அறிவிப்பில் வௌியிடுவதற்காக ஆவணங்கள் அரச…

ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்விசார் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி-கல்வி அமைச்சு

Posted by - July 7, 2021
எதிர்வரும் வாரத்திற்குள் ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்விசார் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்க முடியும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. வலய…

மைத்திரிபால தலைமையில் விசேட கலந்துரையாடல்!

Posted by - July 7, 2021
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது. நாளை (08) குறித்த…

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் விருப்பப் பாடமாக இருந்த தமிழ்மொழி நீக்கம்; சமஸ்கிருதம் திணிப்பு: வைகோ கண்டனம்

Posted by - July 7, 2021
கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் எதற்கு என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.