குப்பை மேட்டில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்பு

Posted by - July 10, 2021
மட்டக்களப்பு காத்தான்குடி டீன் வீதியில் குப்பைகள் கொட்டப்படும் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்றை நேற்று மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுவிஸில் வசித்துவந்த யாழைச் சேர்ந்த பெண் தற்கொலை

Posted by - July 10, 2021
சுவிட்சர்லாந்து – சூரிச் மாநிலத்தில் வசித்து வந்த இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த திங்கட்கிழமை புகையிரதம் முன் பாய்ந்து…

பருத்தித்துறையில் ஒரு கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டது!

Posted by - July 10, 2021
பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஜே 401 பருத்தித்துறை இரண்டாம் குறுக்கு வீதியை தனிமை படுத்துமாறு சுகாதார பிரிவினரால் சிபாரிசு…

மட்டக்களப்பில் மேலும் 7 பேருக்கு கொரோனா!

Posted by - July 10, 2021
மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 7பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 16 தினங்களாக…

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு ராஜபக்ச குடும்பத்தினரே காரணம் – சம்பிக்க

Posted by - July 10, 2021
பசில் ராஜபக்ச வெளிநாட்டில் இருந்த சுமார் 40 நாள் காலத்தில் நாட்டில் விசேடமான பொருளாதார நெருக்கடி எதுவும் ஏற்படவில்லை என…

அமெரிக்காவில் குடிலில் தூங்கி கொண்டிருந்த பெண்ணை கடித்து கொன்ற கரடி

Posted by - July 10, 2021
லியா லோகனின் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த அவரது சகோதரி மற்றும் தோழி கையில் கிடைத்த பொருட்களை வீசி…

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறப்பு!

Posted by - July 10, 2021
மலைநாட்டில் பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான்…

மின் துண்டிப்பு காரணமாக 475,000 பேர் பாதிப்பு

Posted by - July 10, 2021
நேற்று இரவு வீசிய பலத்த காற்றின் காரணமாக 12,000 மின் துண்டிப்புக்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனூடாக 475,000 பேர் பாதிப்புக்கு…

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் மேலும் 7 பேர் கைது!

Posted by - July 10, 2021
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் இலங்கை முகவர் நிறுவன உறுப்பினர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் குறித்த…