அதிபர் – ஆசிரியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில்…

Posted by - July 22, 2021
அதிபர் – ஆசிரியர் சங்கங்கள் சில இன்று (22) கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னிலையில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட உள்ளனர்.…

சேலம் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சைக்கு 400 பேர் பாதிப்பு

Posted by - July 22, 2021
கொரோனா பாதிப்பு இருந்தபோதே தீவிர கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்ட 6 பேர் இறந்துள்ளனர். 10 பேருக்கு கண்கள் அகற்றப்பட்டுள்ளன.

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு சிலி நாடு ஒப்புதல்

Posted by - July 22, 2021
உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு எதிராக செயல் திறன் கொண்டது எனக் கூறப்படும் ஸ்புட்னிக் வி தடுப்பூசி தற்போது 69- நாடுகளில்…

மதுரையில் 5 பைசாவுக்கு பிரியாணி வாங்க முண்டியடித்த மக்கள்

Posted by - July 22, 2021
மதுரையில் 5 பைசாவுக்கு சிக்கன் பிரியாணியை வாங்க மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமலும், முககவசம் அணியாமல் முண்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.பக்ரீத்…

டோக்கியோ ஒலிம்பிக்கில் கொரோனா ஆபத்து தவிர்க்க முடியாதது – உலக சுகாதார அமைப்பு

Posted by - July 22, 2021
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், கொரோனா வைரஸ் பாதிப்பை தவிர்க்க முடியாது என, உலக சுகாதார அமைப்பின் டெட்ராஸ் அதனோம் எச்சரித்துள்ளார்.

கொரோனாவால் பராமரிப்பாளர்களை இழந்து உலகமெங்கும் 1.19 லட்சம் இந்திய குழந்தைகள் பரிதவிப்பு

Posted by - July 22, 2021
கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலின் முதல் 14 மாதங்களில் தங்கள் பராமரிப்பாளர்களை 21 நாடுகளில் 15 லட்சம் குழந்தைகள் இழந்து…

‘டாஸ்மாக்’ கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்றால் கடும் நடவடிக்கை

Posted by - July 22, 2021
மதுபான கிடங்குகள், ‘டாஸ்மாக்’ மதுக்கடைகளில் 90 நாட்களை கடந்த மது வகைகள் இருக்க கூடாது என மேலாண்மை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

செல்போன் ஒட்டு கேட்பு விவகாரம்: மக்களவையில் மோடி வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் – கேஎஸ் அழகிரி

Posted by - July 22, 2021
செல்போன் ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி மக்களவையில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ்…

கறுப்பு யூலையை நினைவேந்த மூதூர் நீதிமன்றம் தடை உத்தரவு!

Posted by - July 22, 2021
ஈழத் தமிழரின் வரலாற்றின் முக்கியமான திருப்பு முனையாகவும், அழிக்க முடியா வரலாற்றுப் பதிவாகவும் அமைந்துள்ள கறுப்பு யூலை படுகொலையை சம்பூர்…